புற்றுநோய்: தேவை விழிப்புணர்வு

இந்தியாவின் உயிர்கொல்லி நோய்களில் இதய நோய் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தை புற்றுநோய் இடம் பிடித்திருப்பது ஆய்வுகளில் தெரிகிறது.

Indian Independence day: நினைவு போற்றுவோம்!

Indian independence day: அழகு முத்துக்கோன், பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது பாண்டியர், கட்டபொம்மன் உள்ளிட்டோர் வெள்ளையரை எதிர்த்த முக்கியமானவர்கள்.

திருக்குறள் கதைகள் 28: எது மேலானது?

மனிதனுக்குரிய அனைத்து உறுப்புகளும் இருப்பதாலேயே அவனை மனிதனாக நினைக்க முடியாது. பண்பில் உயர்ந்தவனாகவும் இருத்தல் வேண்டும் என்கிறது திருக்குறள் கதைகள் 28

திருக்குறள் கதைகள் 27: தீயோர் நட்பு

நன்கு ஆராய்ந்து பாராமல் தீயவோரோடு நட்புக் கொண்டால், காலமெல்லாம் துன்புற வேண்டியிருக்கும். தலைகுனிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறது திருக்குறள் கதைகள் 27

உப்பு அதிகமானால் ஆபத்து!

நம் உடலுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவை தாண்டும்போது, அது உடலில் தங்கி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அழகிய வேலைப்பாடுகளையும், கலைநயமிக்க சிற்பங்களையும் கொண்டது. இதை ஐக்கிய நாடுகள் சபை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது.

திருக்குறள் கதைகள் 25: சொல்லாற்றல் வலிது

சொல்வன்மை உடையவனாகவும் , சொற்சோர்வு இல்லாதவனாகவும், சபைக்கு அஞ்சாதவனாகவும் உள்ள ஒருவனை வெல்லுதல் எவருக்கும் இயலாது என்கிறது திருக்குறள் கதைகள் 25

துறவரம் பூண்ட வட்டிக் கடை வைத்தி

துறவியே… தவறு செய்துவிட்டேன். என்னுடைய பேராசை என்னுடைய வாழ்க்கையையே சூனியமாக்கிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என்றான் வட்டிக் கடை வைத்தி

பங்களாதேஷ் தலைமையை மாற்றிய மாணவர்கள்

பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம், நாட்டின் சர்வாதிகார போக்கால் மக்கள் நலன் பாதித்தால் ஆட்சியாளர்களை எதிர்க்க இளைய தலைமுறை தயாராகி விட்டதை உணர்த்தியிருக்கிறது.

திருக்குறள் கதைகள் 24: முயன்றால் முடியும்!

யானை போரில் அம்புகளால் புண்பட்டாலும், மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல மனம் தளராமல் முயற்சிப்பவர் வெற்றி காண்பர் என்கிறது திருக்குறள் கதைகள் 24

திருக்குறள் கதைகள் 23: நம்மை அழிக்கும் கோபம்

தனக்கு துன்பம் வராமல் காத்துக் கொள்ள, கோபம் வராமல் தன்னை அடக்கி ஆள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அதுவே அவனை கொன்றுவிடும் என்கிறது திருக்குறள் கதைகள் 23