சென்னை: தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டிடி தமிழ் தொலைக்காட்சி விழாவில் பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் “தெக்கணமும் அதற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் விடுபட்டு போனது மிகப் பெரிய
Category: தமிழ்நாடு
சென்னையில் மழை: போக்குவரத்து சீர்குலைவு
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அத்துடன், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 17-ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் வடகிழக்கு
மகாவிஷ்ணு விவகாரத்தின் பின்னணி என்ன?
mahavishnu controversy speech: பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது அத்துறை ஒரு அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்ற சந்தேகம் மக்களிடம் வருகிறது.
தமிழிசை சௌந்தரராஜன் – அண்ணாமலை பஞ்சாயத்து முடிந்தது!
தமிழிசை சௌந்தரராஜனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பு: அரசு நடவடிக்கை
சென்னையில் அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது.
தமிழ்நாடு பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் எவை?
சமூக வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
சில திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
கவர்ச்சி திட்ட அறிவிப்புகள் இடம்பெறவில்லை.
நல்ல முடிவு – நிறுத்தப்படும் 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவு
நிறுவனங்களில் பணிபுரிவோர் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத் திருத்த செயலாக்கத்தை தமிழ்நாடு முதல்வர் (cm) நிறுத்தி வைத்திருப்பது பாராட்டுக்குரியது.
கலாக்ஷேத்ரா மாணவியர் போர்க்கொடி
கலாக்ஷேத்ரா மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து மறைவதுண்டு. இம்முறை மாணவியரிடம் பாலியல் சீண்டல் செய்ததாக செய்தி பரவி நாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் தடை: தமிழக ஆளுநர் ஒப்புதல்
ஒருவழியாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்-லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ((online gambling ban) ஒப்புதல் அளித்துவிட்டார்.
திமுக வாக்குறுதிகள் 202 நிறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை என 5 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.