திருக்குறள் கதை 10

திருக்குறள் கதை 10: எது குற்றம்?

திருக்குறள் கதை 10: ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றம் என்பதை விளக்கும் கதை.
NITI aayog புறக்கணிபபு சரியா

NITI aayog meeting: புறக்கணிப்பு சரியா?

தமிழ்நாடு முதல்வர் உள்பட 4 மாநில முதல்வர்கள் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
திருக்குறள் கதை 9 - முயற்சி கைக்கொடுக்கும்

திருக்குறள் கதை 9: முயற்சி கைக்கொடுக்கும்

திருக்குறள் கதை 9: நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். நண்பர்களோ நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான் தீபன்.
vyadha gita - வ்யாத கீதை சொல்வதென்ன

Vyadha gita: வ்யாத கீதை சொல்வதென்ன?

நாம் கடைப்பிடிக்கும் தர்ம மார்க்கமே நமக்கு வழிகாட்டும் ஞானம். தர்மமே ஞானம். அதுதான் இறைநிலையை உணரும் தூண்டுகோல் என்கிறது vyadha gita..
Thirukkural kathai 8

திருக்குறள் கதை 8: திருடன் துறவியானான்

திருக்குறள் கதை 8: எந்தெந்தப் பொருள்களில் இருந்து பற்றை விடுபடுகிறோமோ, அதனால் ஏற்படும் துன்பம் நம்மை அண்டாது என்பதை விளக்கும் கதை
short story 2 எல்லாம் கடந்த நிலை

short story 2: எல்லாம் கடந்த நிலை

எல்லாம் கடந்த நிலை என்கிறார்களே அது என்ன? என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. இதே சந்தேகம் குருகுல மாணவனுக்கும் வந்தது. அதை விவரிக்கிறது short story 2.
திருக்குறள் கதை 7 - Thirukkural kathai 7

திருக்குறள் கதை 7: களவு செய்ய எண்ணாதே

திருக்குறள் கதை 7: அறமல்லாத வழியில் வரும் செல்வம் அழிந்து போவதுடன் நிலையான வறுமையிலும் நம்மை ஆழ்த்தும். அதனால் எல்லா நன்மைகளும் மறைந்து போகும்.
ஒன்றிய பட்ஜெட்: பிகார், ஆந்திராவுக்கு சிறப்பு நிதி

ஒன்றிய பட்ஜெட்: பிகார், ஆந்திரா சிறப்பு நிதி

ஒன்றிய பட்ஜெட்: ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்க ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். பிகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
thirukkural kathai-5

திருக்குறள் கதை 5: புறங் கூறற்க

திருக்குறள் கதை 5: நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம், மற்றவர் இல்லாத போது அவர்கள் மீது எந்தப் பழியையும் சொல்லக் கூடாது