சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அத்துடன், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 17-ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் வடகிழக்கு
Author: RR
திருப்பதி லட்டு: பக்தர்கள் நம்பிக்கையுடன் சாப்பிடலாமா?
சென்னை: திருப்பதி ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயில் பிரசாதம் லட்டு. இதை திருப்பதி லட்டு என்று எல்லோரும் பக்தியோடு அழைப்பது வழக்கம். அந்த லட்டை இனி பக்தர்கள் நம்பிக்கையுடன் வாங்கி சாப்பிடலாமா? என்ற கேள்வி ஏழுமலையானை
ஹேமா கமிட்டி அறிக்கை: அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: மலையாள திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வியை கேரள உயர்நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. அத்துடன் கேரள அரசின் செயலற்ற தன்மையையும் விமர்சித்திருக்கிறது. திரைப்படத்
மகாவிஷ்ணு விவகாரத்தின் பின்னணி என்ன?
mahavishnu controversy speech: பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது அத்துறை ஒரு அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்ற சந்தேகம் மக்களிடம் வருகிறது.
பூண்டு பயன்கள்: உடல் நலன் சார்ந்த அரியத் தகவல்கள்
மருத்துவ குணமுடைய பூண்டு சாப்பிடுவதால் (garlic health benefits) நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதைப் பற்றி அறிந்துகொள்ள இந்த வெப்-ஸ்டோரீஸை காணுங்கள்.
புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்து இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வரும் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது
கிருஷ்ண ஜெயந்தி என்கிற கோகுலாஷ்டமி
ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி ரோஹிணி நட்சத்திரம் அன்று பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள். இந்த நாளை ஹிந்துக்கள் கோகுலாஷ்டமி (gokulashtami) என்கிறார்கள்
பங்களாதேஷ் தலைமையை மாற்றிய மாணவர்கள்
பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம், நாட்டின் சர்வாதிகார போக்கால் மக்கள் நலன் பாதித்தால் ஆட்சியாளர்களை எதிர்க்க இளைய தலைமுறை தயாராகி விட்டதை உணர்த்தியிருக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகள்: காலம் கடந்த வரலாறு
ஒலிம்பியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் 40 ஆயிரம் பேர் அமரும் விளையாட்டரங்கம் கிறிஸ்து பிறப்புக்கு 4 நூற்றாண்டுக்கு முன் இருந்ததை வரலாறு சொல்கிறது.
வயநாடு நிலச்சரிவு: காரணம் என்ன?
வயநாடு நிலச்சரிவு போன்று இனி நடக்காமல் தடுக்க மலைப் பகுதிகளில், மிக நெருக்கமாக, ஆழ்ந்து வேரூன்றக் கூடிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.