வெ நாராயணமூர்த்தி ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ இது நாமறிந்த மூதுரை. என்ன சொல்கிறது இந்த அறிவுரை? நாம் நேரடியாகப் பார்ப்பது, நம் கண்ணுக்குத் தெரிவது எப்படி
Author: வெ நாராயணமூர்த்தி
ஆன்மீகம் அறிவோம் | மூன்று சரீரங்கள் | 3 அனுபவ நிலைகள்!
வெ நாராயணமூர்த்தி மூன்று சரீரங்கள் 3 அனுபவ நிலைகள் குறித்த ஒரு சுவாரஸ்மான தகவல் அடங்கிய ஆன்மீகம் அறிவோம் கட்டுரை இதில் இடம்பெற்றிருக்கிறது. நண்பரிடம் கேட்ட கேள்வியும், அவரது பதிலும் உங்களுக்கு எத்தனை உடல்
பதஞ்சலி முனிவர் மந்திரம் – 3-ஆவது கண்ணை திறக்கும் பயிற்சி!
நித்தமும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் நம் மனதைக் கட்டுப்படுத்தி பேரானந்தம் அடைய யோகப் பயிற்சி என்ற சிறந்த வழியைக் காட்டுகிறார் பதஞ்சலி மஹரிஷி.
எது நிஜம்? படமா! திரையா!
விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவை நாம் சந்திக்கும் அனுபவங்கள். இந்த மூன்று விதமான அனுபவங்களையும் ஒளிர்விக்கும் திரையே தேவ ரகசியம்.
காயத்ரி மந்திரம் (சூர்ய மந்த்ரம்)
காயத்ரி மந்த்ரம் என்றதும் இது ஏதோ பூஜை மந்த்ரம், பாஷை புரியாத மந்த்ரம், குறிப்பிட்ட சமுதாயத்தினர் சொல்வது என்று தவறாக நினைத்து நம்மில் பலர் ஒதுங்கி நிற்கிறோம்.
வேதங்கள் உணர்த்தும் தெய்வீகம்
உபநிஷத்துகள்: எதனிடமிருந்து உயிர்த் திரள்கள் தோன்றுகின்றனவோ, எதனால் அவை காக்கப்படுகிறதோ, எதைச் சென்று அடைந்து மீண்டும் தோன்றுகின்றனவோ அதுவே பரப்ரம்மம்.
ஞான அக்னி அழிக்கும் காமாக்னி
காமம் என்ற அணைக்கமுடியாத, இச்சைகளான அக்னி உன் உண்மையான ஞானத்தை மூடி மறைத்திருக்கிறது. காமாக்னியை அழிக்கும் ஞானாக்னி பற்றி தெரிந்தால் காமாக்னி அழியும்.
வியாத கீதை சொல்வதென்ன?
நாம் கடைப்பிடிக்கும் தர்ம மார்க்கமே நமக்கு வழிகாட்டும் ஞானம். தர்மமே ஞானம். அதுதான் இறைநிலையை உணரும் தூண்டுகோல் என்கிறது vyadha gita..
வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்
மிகப் பழைமையானவை என்றாலும் வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம் இன்றைய தலைமுறைக்கும் பொருந்தும். ஒழுக்கநெறி பண்புகள் இன்றைய நவீன வாழ்க்கைக்கு அவசியம் தேவைப்படுகிறது.
வாழ்க்கை பாடம்: நாம் எதைத் தேடுகிறோம்
Life Lesson: நாம் சந்தோஷத்தை எப்போதுமே வெளிஉலகில் தேடிக் கொண்டிருக்கிறோம். அது வெளியில் இல்லை, நமக்குள் இருக்கிறது. நாமேதான் அது.