துறவறம்

துறவறம் என்றால் என்ன? – திருக்குறள் கதை

துறவறம் என்றால் என்ன? இல்லறத்தில் ஈடுபாடு காட்டுபவர் உடனடியாக துறவறம் மேற்கொள்வது எளிதா? என்பதோடு இதனோடு தொடர்புடைய “தலைப்பட்டார் தீரத் துறந்தார்” என்ற குறளுக்கான பொருள் விளக்கமும் இதில் இடம்பெறுகிறது. நீண்ட நாளைய நண்பர்

சென்ற இடத்தால் - ராமாயணக் கதை

சென்ற இடத்தால் திருக்குறள் – மனதை கட்டுப்படுத்தும் வித்தை கதை

குறளமுதக் கதைகள் வரிசையில் சென்ற இடத்தால் திருக்குறள் விளககமும், அது தொடர்பான ராவணன் அழிவுக்கு காரணம் எது? சிறுகதையும் இடம்பெறுகிறது. பார்சுவரும், தர்மநாதரும் தர்மநாதர் வீட்டிற்கு பார்சுவர் போகலாம் என முடிவு செய்தார். அவர்

நல்லோர் திருக்குறள்

நல்லோர் திருக்குறள் – சொல்லும் கதையும் விளக்கமும்

நல்லோர்க்கு எது அழகு?. இந்த கேள்விக்கு விடை சொல்கிறது நல்லோர் திருக்குறள் கதையும் விளக்கமும். ரமாவும் கல்யாண நாளும் ரமா எங்கே இருக்க? ஏங்க… அடுப்பங்கரையில் தான் இருக்கேன். ஆமா, துணி எடுக்கப் போகணும்

நேர்மை

நேர்மை ஏழைச் சிறுவனுக்கு தந்த மாபெரும் பரிசு

பிறப்பு எத்தகையதாக இருந்தாலும், ஒருவன் உண்மையை கடைப்பிடித்தால் அவன் வாழ்வில வெற்றியாளனாக வலம் வருவான் என்பதை “ஏழைச் சிறுவனும் நேர்மை தந்த பரிசும்” கதை எடுத்துச் சொல்கிறது. ஏழை சிறுவன் அவனுடைய பெயர் வாசு.

வாழ்க்கை

அர்த்தமுள்ள வாழ்க்கை இதுதான்!

நம்மில் பலரும் வாழ்க்கை என்பது என்ன என்பதைத் தெரியாமலேயே, காழ்ப்புணர்வு, போட்டி, பொறாமை, வஞ்சம் தீர்த்தல் என வாழ்நாளை வீணடிப்பதோடு, நம் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தவறிவிடுகிறோம் என்பதைத் தான் இந்த அர்த்தமுள்ள வாழ்க்கை

மன்னிப்பு பற்றிய திருக்குறள் கதை 37

மன்னிப்பு என்றைக்கும் எதிரியால் மறக்க முடியாதது திருக்குறள் கதை

இதில் நமக்கு துன்பம் தருபவரையும் மன்னித்து வெட்கப்படச் செய்யும் குணம் சிறந்தது குறித்த மன்னிப்பு பற்றிய திருக்குறள் கதை, திருக்குறள் விளக்கம் இடம்பெறுகிறது.

திருக்குறள் கதை 36 - a man sitting in a lotus pose

பிற உயிர்களிடத்தில் அன்பு திருக்குறள் கதை 36

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 36) பிற உயிர்களை துன்புறுத்துவது சரியா? என்பதை விளக்கும் கதையும், திருக்குரள் விளக்கமும் இடம்பெற்றிருக்கிறது.

திருக்குறள் கதைகள் 35

தெய்வம் எப்போது துணை நிற்கும்? – திருக்குறள் கதை 35

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 35) ஒருவருக்கு தெய்வம் துணை நிற்குமா? என்ற கேள்விக்கு விடைத் தருகிறது திருக்குறள்.

திருக்குறள் கதைகள் 34

எது வலிமை? – திருக்குறள் கதை 34 சொல்வதென்ன?

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 34) எது வலிமை என்ற பொருளை தரும் குறளையும், அது தொடர்பான விளக்க சிறுகதையையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது. அரசனும், கிளிகளும் ஒரு நாட்டை ஆண்ட அரசன் காட்டுக்கு

திருக்குறள் கதைகள் 33

உள்ளத்தனையது உயர்வு! – திருக்குறள் கதை 33

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 33) இக்கதை உள்ளம் எவ்வளவு ஊக்கம் கொள்கிறதோ அதுவே ஒருவரின் வாழ்வின் உயரத்தை நிர்ணயிக்கும் என்பதை விளக்குகிறது.