சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருப்பதுதான் வல்லக்கோட்டை முருகன் கோவில். வல்லக்கோட்டை முருகன் கோவில் தல வரலாறு, புராணக் கதைகள், மூலவரின் சிறப்பு உள்ளிட்ட விவரங்களை நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம். வல்லக்கோட்டை முருகன் கோவில்
Category: ஆன்மிகம்
திருக்கோயில் உலா, ஜோதிட குறிப்புகள், ஆன்மிக கட்டுரைகள்
கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு சொல்லும் உண்மை!
கங்கை கொண்ட சோழபுரம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்குமே தெரிந்த பெயர். அதுமட்டுமல்ல, இந்திய மாநிலங்கள், வெளிநாடுகளில் கூட இந்த கோயிலுக்கு வந்து செல்ல ஆசைப்படுவோர் ஏராளம்.அப்படி என்ன இந்த கோயிலில் அதிசயம் இருக்கிறது? உலக
உத்தண்டி பெருமாள் கோவில் வரலாறு, தரிசனம்
சென்னைக்கு அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்திருப்பதுதான் உத்தண்டி பெருமாள் கோவில். இக்கோயில் வரலாறும், தரிசனம் குறித்த தகவல்களும் இப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. உத்தண்டி பெருமாள் கோவில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் அக்கரையில் இருந்து
திருப்பதி லட்டு: பக்தர்கள் நம்பிக்கையுடன் சாப்பிடலாமா?
சென்னை: திருப்பதி ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயில் பிரசாதம் லட்டு. இதை திருப்பதி லட்டு என்று எல்லோரும் பக்தியோடு அழைப்பது வழக்கம். அந்த லட்டை இனி பக்தர்கள் நம்பிக்கையுடன் வாங்கி சாப்பிடலாமா? என்ற கேள்வி ஏழுமலையானை
கண்ணால் காண்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்!
வெ நாராயணமூர்த்தி ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ இது நாமறிந்த மூதுரை. என்ன சொல்கிறது இந்த அறிவுரை? நாம் நேரடியாகப் பார்ப்பது, நம் கண்ணுக்குத் தெரிவது எப்படி
ஆன்மீகம் அறிவோம் | மூன்று சரீரங்கள் | 3 அனுபவ நிலைகள்!
வெ நாராயணமூர்த்தி மூன்று சரீரங்கள் 3 அனுபவ நிலைகள் குறித்த ஒரு சுவாரஸ்மான தகவல் அடங்கிய ஆன்மீகம் அறிவோம் கட்டுரை இதில் இடம்பெற்றிருக்கிறது. நண்பரிடம் கேட்ட கேள்வியும், அவரது பதிலும் உங்களுக்கு எத்தனை உடல்
பதஞ்சலி முனிவர் மந்திரம் – 3-ஆவது கண்ணை திறக்கும் பயிற்சி!
நித்தமும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் நம் மனதைக் கட்டுப்படுத்தி பேரானந்தம் அடைய யோகப் பயிற்சி என்ற சிறந்த வழியைக் காட்டுகிறார் பதஞ்சலி மஹரிஷி.
எது நிஜம்? படமா! திரையா!
விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவை நாம் சந்திக்கும் அனுபவங்கள். இந்த மூன்று விதமான அனுபவங்களையும் ஒளிர்விக்கும் திரையே தேவ ரகசியம்.
காயத்ரி மந்திரம் (சூர்ய மந்த்ரம்)
காயத்ரி மந்த்ரம் என்றதும் இது ஏதோ பூஜை மந்த்ரம், பாஷை புரியாத மந்த்ரம், குறிப்பிட்ட சமுதாயத்தினர் சொல்வது என்று தவறாக நினைத்து நம்மில் பலர் ஒதுங்கி நிற்கிறோம்.
வேதங்கள் உணர்த்தும் தெய்வீகம்
உபநிஷத்துகள்: எதனிடமிருந்து உயிர்த் திரள்கள் தோன்றுகின்றனவோ, எதனால் அவை காக்கப்படுகிறதோ, எதைச் சென்று அடைந்து மீண்டும் தோன்றுகின்றனவோ அதுவே பரப்ரம்மம்.