வல்லக்கோட்டை முருகன் கோவில்

வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு இப்படி ஒரு சக்தியா?

சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருப்பதுதான் வல்லக்கோட்டை முருகன் கோவில். வல்லக்கோட்டை முருகன் கோவில் தல வரலாறு, புராணக் கதைகள், மூலவரின் சிறப்பு உள்ளிட்ட விவரங்களை நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம். வல்லக்கோட்டை முருகன் கோவில்

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு சொல்லும் உண்மை!

கங்கை கொண்ட சோழபுரம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்குமே தெரிந்த பெயர். அதுமட்டுமல்ல, இந்திய மாநிலங்கள், வெளிநாடுகளில் கூட இந்த கோயிலுக்கு வந்து செல்ல ஆசைப்படுவோர் ஏராளம்.அப்படி என்ன இந்த கோயிலில் அதிசயம் இருக்கிறது? உலக

உத்தண்டி பெருமாள்

உத்தண்டி பெருமாள் கோவில் வரலாறு, தரிசனம்

சென்னைக்கு அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்திருப்பதுதான் உத்தண்டி பெருமாள் கோவில். இக்கோயில் வரலாறும், தரிசனம் குறித்த தகவல்களும் இப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. உத்தண்டி பெருமாள் கோவில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் அக்கரையில் இருந்து

Airavatheeswarar temple - கல்வெட்டு சிற்பம்

ஐராவதீஸ்வரர் கோயில் ஒரு கலை பொக்கிஷம்

நீங்கள் உயிர்துடிப்புள்ள சிற்பங்களைக் காண வேண்டும் என்று நினைத்தால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு ((Airavatheeswarar temple) செல்ல வேண்டும்.

murugan koil kumbakonam

குடந்தை முருகன் கோயில் வழிபாட்டில் சடாரி!

கும்பகோணம் முருகன் கோயில் தரிசனத்தில் பக்தர்களுக்கு சடாரி வைக்கப்படுகிறது. இது இறைவன் முன் அனஐவரும் சமம் என்ற தத்துவத்தை சொல்கிறது.

mariamman

ஆயிரம் கண்ணுடையாள் பெயர் மாரியம்மனுக்கு ஏன் வந்தது?

mariamman: அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருக்கும் கிராமங்களில் தெய்வ வழிபாட்டில், இவற்றுக்கு கிராம மக்கள் திருமணம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.

முத்துமாலை அம்மன் கோயில்

குரங்கணி முத்துமாலை அம்மன்: பாவ விமோசனம் தரும் அன்னை

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. இலங்கை சென்று சீதையை மீட்க தயாரான ராமன் தன் வானர சேனையை நிறுத்திய இடம் இது.

பிள்ளை வரம் தரும் கோயில்

சுவேதாரண்யேஸ்வரர் கோயில்: பிள்ளை வரம் தலம்

சுவேதாரண்யேஸ்வரர் (swetharanyeswarar temple) கோயில் முக்குளத்தில் மூழ்கி வழிபடுவோருக்கு மகபபேறு வாய்க்கும். இதில் சந்தேகம் வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தர்.

கருட சேவை

திருநாகேஸ்வரம் திருக்கோயில் – ராகு கேது தலம்

Thirunageswaram temple ராகு, கேது தோஷம் நீக்கும் தலம். உமையொரு பாகனை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர் என்ற ஐதீகமும் உண்டு.

அமிர்தகடேஸ்வரர் கோயில்

அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆயுள் விருத்தி தலம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் (Amirthakadeshwarar temple) திருக்கோயிலில் 60-ஆம் ஆண்டு திருமண வழிபாடு நடத்தினால் ஆயுள் விருத்தி தருவதாக நம்பிக்கை.