திருக்குறள் கதைகள் 7: களவு செய்ய எண்ணாதே

திருக்குறள் கதைகள் 7 களவு செய்ய எண்ணாதே என்பதை எடுத்துரைக்கும் ஒரு கதையுடன் கூடிய குறள். தாத்தாவும் பேரனும் ஆனந்தா ! வா, வா. தாத்தா நேற்று நான் ஒரு கதை சொன்னேன். அதற்கு நீங்கள் ஒரு குறளைச் சொல்லி விளக்கமும் தந்தீர்கள். இன்றைக்கு நீங்களே ஒரு கதையைச் சொல்லி, அதற்கேற்ற குறட்பாவையும் சொல்லுங்களேன் தாத்தா. சரி... சொல்கிறேன் கேள். உழவனும் தங்கத் தட்டும் உழவன் ஒருவன் நிலத்தை உழுது கொண்டிருந்தான். அப்போது அவன் பூமிக்கு அடியில் புதைந்திருந்த பொன்னாலான உணவுத் தட்டு ஒன்றைக் கண்டெடுத்தான்.அப்பாத்திரம் பொன்னால் ஆனது என்பதை அவன் அறியவில்லை . வணிகன் ஒருவனிடம் அந்தத் தட்டைக் கொடுத்து இதற்குரியப் பணத்தைத் தர வேண்டினான். வணிகனோ, உழவனை ஏமாற்ற எண்ணினான். காரணம் அந்த தட்டு தங்கத்தால் ஆனது என்பதை உழவன் அறியவில்லை என்பதால்தான். இதனால் அவன் அதன் விலையை குறைத்து சொன்னான். உழவன் எதிர்பார்த்த அளவுக்கு காசு கிடைக்காததால்,…

ஆடிப் பெருக்கு: திருமணத் தடை நீக்கும் விழா

செந்தூர் திருமாலன் ஆடிப் பெருக்கு என்பது தமிழ் மாதமான ஆடி மாதம் 18-ஆம் நாளில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. ஆடிப் பெருக்கு விழா திருமணத் தடை நீக்கும் விழாவாக பெண்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஆடிப் பெருக்கை தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் புரிந்தது இந்த ஆடி மாதம் என்பதால்தான். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் தமிழ் மாதங்களில் ஒன்றான 'ஆடி' அம்மனுக்கு உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. இம்மாதத்தில்தான் உமாதேவி அம்மனாக பூமியில் அவதரித்தார் என்று புராண நூல்கள் கூறுகின்றன. இதனால் இம்மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பூமித்தியரேகைக்கு வடக்கில் சூரீயன் பயணம் செய்கிறார். அடுத்து அடுத்த ஆறு மாத காலத்திற்கு (ஆடி முதல் மார்கழி வரை) தன் பயணத்தை பூமத்தியரேகைக்கு தெற்கில் தொடங்குகிறார். இக்காலம் தட்சிணாயன…

Spiritual Awakening: குறுகிய வட்டத்தில் நிற்பது ஏன்?

வெ நாராயணமூர்த்தி இன்றைக்கு பணத்துக்காகவும், பதவிக்காகவும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நாம் ஆன்மிக விழிப்புணர்வை (spiritual awakening) இப்போதாவது பெறுவது அவசியமாகிறது. நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கானஎண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள்அனைத்தையும் இரண்டு ரகங்களுக்குள் அடக்கமுடியும். ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய உயர்நிலை சிந்தனை(இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்). இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது (பெரும்பாலான மற்ற நேரங்களில்). இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை. சிந்தனைகள் பரம்பொருள் சிந்தனை என்பது பொதுவாக ஆன்மிக அல்லது தெய்வீகத்தைப் பற்றியசிந்தனை. இது கடவுள் பக்தி, அல்லது பக்தி சம்பந்தப்பட்ட காரியங்கள், கோவில்கள்,தானம், தியானம், நல்லோர் நட்பு போன்றவையாக இருக்கலாம். பக்தி சித்தாந்தத்தைக் கடந்து ஞானமார்க்கம் தேடுபவர்களுக்கு தங்கள் உண்மையான இயல்பைத் தேடும் ஆத்ம சிந்தனையாக இருக்கலாம். இந்த உயர்நிலை சிந்தனையில்லாதபோது, நம்மைச் சுற்றியுள்ள…

புல்வாமா: முன்னாள் ஆளுநரின் பேச்சால் அரசியல் அதிர்வு

சென்னை: புல்வாமா தாக்குதலில் உளவுத்துறை தோல்வியடைந்தது. அத்துடன் வீரர்களுக்கு விமானம் மறுக்கப்பட்டது. இதுகுறித்து எதுவும் பேசக்கூடாது என பிரதமர் வற்புறுத்தினார். இப்படி ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் பரபரப்பான குற்றச்சாட்டை ஒரு ஊடக பேட்டியில் கூறியுள்ளார். 2019-இல் நடந்தது என்ன? கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொலையுண்டனர். 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் இது நடந்தது.இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது. 1989-க்கு பிறகு நடந்த மிகப் பெரிய தாக்குதலாக ஊடகங்கள் இதை விவரித்தன. இச்சம்பவத்தில் இரு தமிழக வீரர்களும் கொலையுண்டனர். சத்யபால் ஏற்படுத்திய அதிர்வு: இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரின் அப்போதைய கவர்னரின் தற்போதைய பேட்டி பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் அரசியல்கட்சிகளிடையே எழுப்பியுள்ளது. ஜம்மு…

ரவை பூரி பாயசம் செய்வது எப்படி?

இனிப்பை விரும்புபவர்கள் ரவை பூரி பாயசம் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இதை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். அதற்கு தேவையான பொருள்கள் செய்முறை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவையான பொருள்கள் ரவை, ஒரு கப் சர்க்கரை, முக்கால் கப் காய்ச்சிய பால், 3 கப் பாதாம் மிக்ஸ், 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள், அரை டீஸ்பூன் நெய், ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு, சமையல் சோடா – ஒரு சிட்டிகை எண்ணெய் - தேவையான அளவு.  செய்முறை ரவையுடன் உப்பு, சமையல் சோடா, நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாகப் பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாகத் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, தேய்த்த பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். ஆறியதும் சிறிய துண்டுகளாக உடைக்கவும். பாலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அத்துடன் பூரி துண்டுகளைப் போட்டு ஒரு கொதிவிடவும். பிறகு சர்க்கரை, பாதாம்…

அறிவோம்

நகைச்சுவை

திருக்குறள் கதைகள்

மாநிலங்கள்

அண்ணாமலை பாஜக

தமிழிசையை சந்தித்த அண்ணாமலை

பஞ்சாயத்து முடிந்தது சென்னை; தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.…

Read More
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

Pallikaranai: சதுப்பு நிலம் அரசு நடவடிக்கை

சென்னை: சென்னையில் அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது. அதேபோல், பரங்கிமலையில்…

Read More
tn budget முக்கிய அம்சங்கள்

TN budget 2024: முக்கிய அம்சங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும்போது மாதம்தோறும்…

Read More
வரவேற்கத் தக்க முடிவு

தமிழ்நாடு முதல்வர் எடுத்த வரவேற்கத்தக்க முடிவு

நிறுத்தப்படும் 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவு செயலாக்கம் சென்னை: தமிழக சட்டப் பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர்…

Read More
பாரம்பரிய கலை பரதம்

கலாக்ஷேத்ரா மாணவியர் போர்க்கொடி

சென்னை: சென்னையில் புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா உள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் மாணவியரிடம் பாலியல் சீண்டல்களை செய்வதும், கீழ்த்தரமான வார்த்தைகளை…

Read More

ஆன்மிகம்

திருக்கோயில்கள்

உடல்நலம்

சமையலறை

சுற்றுலா

சிறுகதைகள்

spiritual thoughts - மூன்று சரீரங்கள் மூன்று அனுபவங்கள்

Spiritual thoughts: மூன்று சரீரங்கள்-3 அனுபவ நிலைகள்!

வெ நாராயணமூர்த்தி மூன்று சரீரங்கள் 3 அனுபவ நிலைகள் குறித்த ஒரு சுவாரஸ்மான தகவல் அடங்கிய கட்டுரை இந்த ஆன்மிக…

Read More
திருக்குறள் கதைகள் 35

திருக்குறள்: தெய்வம் எப்போது துணை நிற்கும்? (கதை 35)

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 35) ஒருவருக்கு தெய்வத்தின் துணை எப்போது கிடைக்கும்? என்ற கேள்விக்கு விடைத் தருகிறது…

Read More
திருக்குறள் கதைகள் 34

திருக்குறள் கதைகள் 34: எது வலிமை?

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 34) எது பெரிய வலிமை என்ற பொருளை தரும் குறளையும், அது தொடர்பான…

Read More
garlic health benefits

Garlic Health Benefits: மருத்துவ குணமுடைய பூண்டு

மருத்துவ குணமுடைய பூண்டு சாப்பிடுவதால் (garlic health benefits) நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதைப் பற்றி அறிந்துகொள்ள இந்த…

Read More
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: ஒரு பார்வை!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நிலைப்பாடு என்ன? சென்னை: யுபிஎஸ் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (unified pension scheme)…

Read More

Mariamman: ஆயிரம் கண்ணுடையாள் ஏன் வந்தது?

mariamman: அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருக்கும் கிராமங்களில் தெய்வ வழிபாட்டில், இவற்றுக்கு கிராம மக்கள் திருமணம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.

Indian 2: சேனாபதி இந்தியன் 2 சாதித்தாரா?

Indian 2: லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும், நாட்டின் வளர்ச்சிக்கு லஞ்சமும், ஊழலும் தடையாக இருக்கிறது என வேதனைப்படுவோரும் படத்தை ரசிப்பார்கள்.

திருக்குறள் கதைகள் 1: பெரியோர்க்கு அழகு எது?

திருக்குறள் கதைகள் 1: மகனுக்கு படிப்பைத் தந்தேன். நல்ல நிலைக்கு உயர்ந்தான். திருமணம் நடந்தது. எங்களை விட்டு பிரிந்தான். இன்று தனிமையில் நான்.

Kurangani temple: முத்துமாலை அம்மன் மகிமை

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. இலங்கை சென்று சீதையை மீட்க தயாரான ராமன் தன் வானர சேனையை நிறுத்திய இடம் இது.

Famous Kolhapuri Chappal: காலத்தால் அழியாதவை

Kolhapuri chappal: இந்த காலணி்கள் பாரம்பரியமானவை. அலங்காரங்களோடு கூடிய வடிமைப்பை உடையவை. எடைக் குறைவாகவும், பல வண்ணங்களிலும் கிடைக்கும் இவை நீண்ட நாள் உழைப்பவை.

Amoeba infection: கேரளாவில் பரபரப்பு

Amoeba infection: அமீபா மூக்கு வழியாக மூளையைச் சென்றடைந்து இரண்டு நாள்கள் முதல் 15 நாள்களில் பாதிப்பு அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

Gupt Navratri 2024: Unlock divine blessings

குப்த நவராத்திரி (Gupt Navratri 2024) ஆண்டில் 4 முறை வருகிறது. அவை மாக், சைத்ரா, ஆஷாடா, அஷ்வின். தற்போது தொடங்கியுள்ளதற்கு ஆஷாடா குப்த நவராத்திரி என்று பெயர்.