திருக்குறள் கதை 19

இல்லாதவர்கள் யாரிடம் யாசிக்கக் கூடாது?

தன்னுடைய கையில் உள்ளதை மறைத்து இல்லை என்பவர்களிடம் போய் யாசிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கதையும், குறளும் அடங்கியது திருக்குறள் கதைகள் 19

short story 3 - சிறு தவறு கற்றுத் தந்த பாடம்

தவறு கற்றுத் தந்த பாடம்: சிறுகதை

short story 3 – நீ ஒரு தவறை உன் தோழிகளிடம் செய்திருக்கிறாய். இது ஒரு திருட்டு. இந்த தவறான பழக்கத்தை கைவிடா விட்டால் உன் எதிர்காலமே பாழாகும் என்றாள் அம்மா.

வயநாடு நிலச்சரிவு ஏன்

வயநாடு நிலச்சரிவு: காரணம் என்ன?

வயநாடு நிலச்சரிவு போன்று இனி நடக்காமல் தடுக்க மலைப் பகுதிகளில், மிக நெருக்கமாக, ஆழ்ந்து வேரூன்றக் கூடிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.

திருக்குறள் கதை 18 - கர்ணன் கொடையுள்ளம்

தானத்தில் சிறந்தது எது? – திருக்குறள் கதைகள் 18

தானத்தை விட உயர்ந்தது இந்த உலகில் எதுவும் இல்லை என்பதுதான் கர்ணனின் மனம் என்பதை ஸ்ரீகிருஷ்ணர் நடத்திய நாடகமே திருக்குறள் கதைகள் 18 ஆக அமைகிறது

திருக்குறள் கதை 17

அஞ்ச வேண்டிய நட்பு எது? திருக்குறள் கதை 17

நட்பாய் பழகி கேடு விளைவிப்போரை விட எதிரிகளாய் நம் கண்ணுக்கு தெரிபவர் ஒன்றும் ஆபத்தானவர் இல்லை என்று விளக்குகிறது திருக்குறள் கதைகள் 17.

காமாக்னியை அழிக்கும் ஞானக்னி

ஞான அக்னி அழிக்கும் காமாக்னி

காமம் என்ற அணைக்கமுடியாத, இச்சைகளான அக்னி உன் உண்மையான ஞானத்தை மூடி மறைத்திருக்கிறது. காமாக்னியை அழிக்கும் ஞானாக்னி பற்றி தெரிந்தால் காமாக்னி அழியும்.

திருமணத் தடை நீக்கும் ஆடிப் பெருக்கு

திருமணத் தடை நீக்கும் ஆடிப் பெருக்கு விழா

திருமணத் தடை நீக்கும் ஆடிப் பெருக்கு விழா மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் புரிந்தது ஆடி மாதத்தில்தான்.

திருக்குறள் கதை 16

அறம் செய்ய விரும்பு: திருக்குறள் கதை 16

மந்திரம், மருந்து, மா தெய்வம் முதலானவை உயிர்களுக்கு பாதுகாப்பு தராது. நாம் செய்யும் அறம் மட்டுமே துணை நிற்கும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 16.

திருக்குறள் கதை 15

அறத்தில் எது சிறந்தது? திருக்குறள் கதைகள் 15

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை என்ற குறளுக்கானதாக திருக்குறள் கதைகள் 15 அன்பின் பெருமையை சொல்வதாக அமைகிறது.

ஒரு நிருபரின் டைரி பார்ட் 2

ஒரு நிருபரின் டைரி பேசுகிறது – அரிசி கிடங்கு விவகாரம்

ஒரு நிருபரின் டைரி: இப்போதைக்கு சுரேஷை விசாரிக்கிறோம். அரிசி குடோனுக்கு சென்ற மற்ற நிருபர்களிடமும் விசாரணை நடத்த வேண்டிய சூழல் வரலாம் என்றார் இன்ஸ்பெக்டர்.