கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக் காப்பவன் இல்லறத்தை விட்டுவிட்டு துறவறம் ஏற்றுக் கொண்டவர்களை விட உயர்ந்தவன் என்கிறது திருக்குறள் கதைகள் 29
Category: Mithiran News
செவ்வாய் கிரகம்: நிலத்தடியில் நீர்
நாசா 2018-இல் செவ்வாய் கிரகம் ஆராய்ச்சிக்காக அனுப்பிய விண்கலம் அனுப்பிய தகவல்படி அதன் நிலத்தடியில் நீர் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
புற்றுநோய் விழிப்புணர்வு இன்றைக்கு தேவை
இந்தியாவின் உயிர்கொல்லி நோய்களில் இதய நோய் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தை புற்றுநோய் இடம் பிடித்திருப்பது ஆய்வுகளில் தெரிகிறது.
இந்திய சுதந்திர தினம்: போற்றுவோம் கொண்டாடுவோம்!
Indian independence day: அழகு முத்துக்கோன், பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது பாண்டியர், கட்டபொம்மன் உள்ளிட்டோர் வெள்ளையரை எதிர்த்த முக்கியமானவர்கள்.
சிறந்த பண்புகள் மேலானது: திருக்குறள் கதை 28
மனிதனுக்குரிய அனைத்து உறுப்புகளும் இருப்பதாலேயே அவனை மனிதனாக நினைக்க முடியாது. பண்பில் உயர்ந்தவனாகவும் இருத்தல் வேண்டும் என்கிறது திருக்குறள் கதைகள் 28
தீயோர் நட்பு: திருக்குறள் கதைகள் 27
நன்கு ஆராய்ந்து பாராமல் தீயவோரோடு நட்புக் கொண்டால், காலமெல்லாம் துன்புற வேண்டியிருக்கும். தலைகுனிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறது திருக்குறள் கதைகள் 27
உப்பு அதிகமானால் ஆபத்து!
நம் உடலுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவை தாண்டும்போது, அது உடலில் தங்கி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பொறுத்தல் குறள் கதை!: தீங்கிழைப்பவனுக்கும் நல்லது செய்
தனக்குத் தீங்குச் செய்தவருக்கு தன்னால் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்வதே மிக நன்று என்கிறது திருக்குறள் கதைகள் 26.
கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அழகிய வேலைப்பாடுகளையும், கலைநயமிக்க சிற்பங்களையும் கொண்டது. இதை ஐக்கிய நாடுகள் சபை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது.
சொல்லாற்றல் வலிது: திருக்குறள் கதை 25
சொல்வன்மை உடையவனாகவும் , சொற்சோர்வு இல்லாதவனாகவும், சபைக்கு அஞ்சாதவனாகவும் உள்ள ஒருவனை வெல்லுதல் எவருக்கும் இயலாது என்கிறது திருக்குறள் கதைகள் 25