திருக்குறள் கதை 11

நேர்மையே சிறந்த கொள்கை: திருக்குறள் கதை 11

சுருக்கமாக சொல்வதெனில் திருடுபவரை அவரது உயிரே வெறுத்து ஒதுக்கும். திருடாதவரையோ தேவர் உலகம் வரவேற்கும் என்பதே திருக்குறள் கதைகள் 11 சுருக்கம்

எண்ணித் துணிக கருமம்: திருக்குறள் கதை 10

ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றம் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 10

நிதி ஆயோக் கூட்டத்தை புறப்பணிப்பது சரியா?

தமிழ்நாடு முதல்வர் உள்பட 4 மாநில முதல்வர்கள் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

முயற்சி கைக்கொடுக்குமா? திருக்குறள் கதை 9

திருக்குறள் கதைகள் 9: நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். நண்பர்களோ நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான் தீபன்.

திருடன் துறவியானான்: திருக்குறள் கதைகள் 8

திருக்குறள் கதைகள் 8: எந்தெந்தப் பொருள்களில் இருந்து பற்றை விடுபடுகிறோமோ, அதனால் ஏற்படும் துன்பம் நம்மை அண்டாது என்பதை விளக்கும் கதை

எல்லாம் கடந்து போகும் நிலை எது தெரியுமா?

எல்லாம் கடந்த நிலை என்கிறார்களே அது என்ன? என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. இதே சந்தேகம் குருகுல மாணவனுக்கும் வந்தது. அதை விவரிக்கிறது short story 2.

மன்னாதி மன்னன்: நேர்மைக்கு கிடைத்த பரிசு

Short Story 1:ஒரு மன்னர் எப்படி தன்னுடைய நாட்டுக்கு ஒரு நேர்மையான அமைச்சரை தேர்வு செய்தார் என்பதை விளக்கும் ஒரு சிறுகதை இது.

களவு திருக்குறள் கதையும், விளக்கமும்

திருக்குறள் கதைகள் 7: அறமல்லாத வழியில் வரும் செல்வம் அழிந்து போவதுடன் நிலையான வறுமையிலும் நம்மை ஆழ்த்தும். அதனால் எல்லா நன்மைகளும் மறைந்து போகும்.

ஒன்றிய பட்ஜெட்: பிகார், ஆந்திரா சிறப்பு நிதி

ஒன்றிய பட்ஜெட்: ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்க ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். பிகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி வழங்கப்படும்.

மத்திய பட்ஜெட் 2024: முக்கிய அம்சங்கள் எவை?

மத்திய பட்ஜெட் 2024: புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வரி கிடையாது. பழைய வரி திட்டத்தில் மாற்றம் இல்லை.