எலுமிச்சை ஜூஸ் பயன்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் எலுமிச்சை ஜூஸ் தினமும் குடிப்பதால் நம்முடைய உடல் எடை குறைகிறது என்று சிலர் சொல்வதை நம்பாதீர்கள். எலுமிச்சை ஜூஸ் பயன்கள் எலுமிச்சை ஜூஸ் பல்வேறு உடல் நலத்துக்கான

Unlock inspiration in every views
எலுமிச்சை ஜூஸ் பயன்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் எலுமிச்சை ஜூஸ் தினமும் குடிப்பதால் நம்முடைய உடல் எடை குறைகிறது என்று சிலர் சொல்வதை நம்பாதீர்கள். எலுமிச்சை ஜூஸ் பயன்கள் எலுமிச்சை ஜூஸ் பல்வேறு உடல் நலத்துக்கான
நெல்லிக்காய் ஜூஸ் தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறதா? தீமை ஏற்படுகிறதா? எந்தெந்த வகையில் நெல்லிக்காயை நம் உடல் நலத்துக்கு பயன்படுத்தலாம்? உள்பட உங்கள் மனதில் உள்ள அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கிறது இக்கட்டுரை
சென்னை: தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டிடி தமிழ் தொலைக்காட்சி விழாவில் பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் “தெக்கணமும் அதற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் விடுபட்டு போனது மிகப் பெரிய
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அத்துடன், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 17-ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் வடகிழக்கு
நல்லோர்க்கு எது அழகு?. இந்த கேள்விக்கு விடை சொல்கிறது நல்லோர் திருக்குறள் கதையும் விளக்கமும். ரமாவும் கல்யாண நாளும் ரமா எங்கே இருக்க? ஏங்க… அடுப்பங்கரையில் தான் இருக்கேன். ஆமா, துணி எடுக்கப் போகணும்
வெ நாராயணமூர்த்தி ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ இது நாமறிந்த மூதுரை. என்ன சொல்கிறது இந்த அறிவுரை? நாம் நேரடியாகப் பார்ப்பது, நம் கண்ணுக்குத் தெரிவது எப்படி
பிறப்பு எத்தகையதாக இருந்தாலும், ஒருவன் உண்மையை கடைப்பிடித்தால் அவன் வாழ்வில வெற்றியாளனாக வலம் வருவான் என்பதை “ஏழைச் சிறுவனும் நேர்மை தந்த பரிசும்” கதை எடுத்துச் சொல்கிறது. ஏழை சிறுவன் அவனுடைய பெயர் வாசு.
நம்மில் பலரும் வாழ்க்கை என்பது என்ன என்பதைத் தெரியாமலேயே, காழ்ப்புணர்வு, போட்டி, பொறாமை, வஞ்சம் தீர்த்தல் என வாழ்நாளை வீணடிப்பதோடு, நம் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தவறிவிடுகிறோம் என்பதைத் தான் இந்த அர்த்தமுள்ள வாழ்க்கை
சென்னை: மலையாள திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வியை கேரள உயர்நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. அத்துடன் கேரள அரசின் செயலற்ற தன்மையையும் விமர்சித்திருக்கிறது. திரைப்படத்
இதில் நமக்கு துன்பம் தருபவரையும் மன்னித்து வெட்கப்படச் செய்யும் குணம் சிறந்தது குறித்த மன்னிப்பு பற்றிய திருக்குறள் கதை, திருக்குறள் விளக்கம் இடம்பெறுகிறது.