சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அத்துடன், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 17-ஆம் தேதி…
நல்லோர் திருக்குறள் – சொல்லும் கதையும் விளக்கமும்
நல்லோர்க்கு எது அழகு?. இந்த கேள்விக்கு விடை சொல்கிறது நல்லோர் திருக்குறள் கதையும் விளக்கமும். ரமாவும் கல்யாண நாளும் ரமா எங்கே இருக்க? ஏங்க… அடுப்பங்கரையில் தான்…
கண்ணால் காண்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்!
வெ நாராயணமூர்த்தி ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ இது நாமறிந்த மூதுரை. என்ன சொல்கிறது இந்த அறிவுரை? நாம் நேரடியாகப்…
நேர்மை ஏழைச் சிறுவனுக்கு தந்த மாபெரும் பரிசு
பிறப்பு எத்தகையதாக இருந்தாலும், ஒருவன் உண்மையை கடைப்பிடித்தால் அவன் வாழ்வில வெற்றியாளனாக வலம் வருவான் என்பதை “ஏழைச் சிறுவனும் நேர்மை தந்த பரிசும்” கதை எடுத்துச் சொல்கிறது.…
அர்த்தமுள்ள வாழ்க்கை இதுதான்!
நம்மில் பலரும் வாழ்க்கை என்பது என்ன என்பதைத் தெரியாமலேயே, காழ்ப்புணர்வு, போட்டி, பொறாமை, வஞ்சம் தீர்த்தல் என வாழ்நாளை வீணடிப்பதோடு, நம் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தவறிவிடுகிறோம்…
ஹேமா கமிட்டி அறிக்கை: அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: மலையாள திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வியை கேரள உயர்நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. அத்துடன் கேரள…
மன்னிப்பு என்றைக்கும் எதிரியால் மறக்க முடியாதது திருக்குறள் கதை
இதில் நமக்கு துன்பம் தருபவரையும் மன்னித்து வெட்கப்படச் செய்யும் குணம் சிறந்தது குறித்த மன்னிப்பு பற்றிய திருக்குறள் கதை, திருக்குறள் விளக்கம் இடம்பெறுகிறது.
மகாவிஷ்ணு விவகாரத்தின் பின்னணி என்ன?
mahavishnu controversy speech: பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது அத்துறை ஒரு அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்ற சந்தேகம் மக்களிடம் வருகிறது.
ஆன்மீகம் அறிவோம் | மூன்று சரீரங்கள் | 3 அனுபவ நிலைகள்!
வெ நாராயணமூர்த்தி மூன்று சரீரங்கள் 3 அனுபவ நிலைகள் குறித்த ஒரு சுவாரஸ்மான தகவல் அடங்கிய ஆன்மீகம் அறிவோம் கட்டுரை இதில் இடம்பெற்றிருக்கிறது. நண்பரிடம் கேட்ட கேள்வியும்,…
பூண்டு பயன்கள்: உடல் நலன் சார்ந்த அரியத் தகவல்கள்
மருத்துவ குணமுடைய பூண்டு சாப்பிடுவதால் (garlic health benefits) நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதைப் பற்றி அறிந்துகொள்ள இந்த வெப்-ஸ்டோரீஸை காணுங்கள்.
புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்து இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வரும் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது
பதஞ்சலி முனிவர் மந்திரம் – 3-ஆவது கண்ணை திறக்கும் பயிற்சி!
நித்தமும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் நம் மனதைக் கட்டுப்படுத்தி பேரானந்தம் அடைய யோகப் பயிற்சி என்ற சிறந்த வழியைக் காட்டுகிறார் பதஞ்சலி மஹரிஷி.