திருக்குறள் கதைகள் 29: கொல்லாமை

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 29) கொல்லாமையின் சிறப்பு குறித்து விளக்குகிறது இதில் இடம்பெறும் குறளும், கதையும். துறவறம் ஏன்? எதற்கு தாத்தா... என்று அழைத்தவாறு உள்ளே வந்தாள் குணவதி. அவளது குரலைக் கேட்ட விமலை, என்ன... திடீரென்று தாத்தாவைத் தேடுகிறாய்? என்றாள். பாட்டி... எனக்கு ஒரு சந்தேகம். தீர்த்தங்கரர்கள் துறவறம் ஏற்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா? என்று வினவினாள். இருக்கு... ஒவ்வொரு தீர்த்தங்கரரும் காரணத்தோடு துறவறம் ஏற்றிருக்கிறார்கள். முதல் தீர்த்தங்கரரான ரிஷபநாதர் நீலாஞ்சனை என்னும் பெண் நடனமாடியதைக் கண்டு வந்தார். அப்போது அந்தப் பெண் திடீரென மயங்கி வீழ்ந்து இறந்து போனாள். இதைக் கண்ட ரிஷபர் வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்ந்து துறவறம் ஏற்றார். ரிஷபநாதரின் வரலாற்றைக் கேட்டறிந்த பார்சுவரும் துறவறம் ஏற்றார். மகாவீரர் சாரண முனிவர்களின் மூலமாக முற்பவ வாழ்வைக் கேட்டு துறவேற்றார். இப்படி ஒவ்வொரு தீர்த்தங்கரரும் துறவரம் ஏற்க ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்றாள்…

திருக்குறள் கதைகள் 3: பாவத்தின் தகப்பன் யார்?

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 3) மற்றும் அற்றவர் என்பார் திருக்குறள் விளக்கத்தை அறியலாம். விடை கிடைக்கவில்லை வெங்கடேஷ் உயர் குலத்தில் பிறந்தவன். அது மட்டுமல்ல காசி யாத்திரையும் சென்று வந்தவன். வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். அவன் தன் மனைவியிடம் தனது கல்வியின் மேன்மை மற்றும் திறமையைப் பற்றியும் கூறிக் கொண்டே இருப்பான். ஒரு நாள் அவள், அவனிடம் பாவத்தின் தகப்பனார் யார்? எனக் கேட்டாள். அதாவது பாவத்துக்கு அடிப்படைக் காரணமாக எதைக் கூறலாம் என்ற கருத்தை முன் வைத்து இக்கேள்வியை அவள் கேட்டாள். பல நூல்களைப் புரட்டினான் விடை கிடைக்கவில்லை. பலரிடமும் கேட்டான் விடை கிடைக்கவில்லை. காசி நகருக்கே சென்று தேடினார். விடை கிடைத்த பாடில்லை . இறுதியில், விலை மாது ஒருத்தியின் வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்து, மனைவி கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் கதவை திறந்து வெளியே வந்து…

தமிழ்நாடு முதல்வர் எடுத்த வரவேற்கத்தக்க முடிவு

நிறுத்தப்படும் 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவு செயலாக்கம் சென்னை: தமிழக சட்டப் பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத் திருத்த முன்வடிவு மீதான செயலாக்கத்தை தமிழ்நாடு முதல்வர் (cm) நிறுத்தி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த சட்ட முன்வடிவு மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். ஒரு சட்டம் மக்களுக்கு எதிரானது என்பதை எதிர்க் கட்சிகளும், தோழமைக் கட்சிகளும் சுட்டிக்காட்டும்போது அதை பெருந்தன்மையுடன் ஏற்று பின்வாங்குவது ஒன்றும் கௌரவத்துக்கு இழுக்கல்ல. கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முடிவு மக்களால், குறிப்பாக உழைக்கும் மக்களால் வரவேற்கத்தக்க விஷயமாகவே கருதப்படும். அண்மையில், தமிழ்நாடு அரசு அதன் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் பணிபுரியும் சட்டத் திருத்த மசோதாவை…

Sim Cards: உங்கள் பெயரில் எத்தனை இருக்கின்றன

இணையதளத்துக்கு சென்று இப்போதே தெரிந்துகொள்வது நல்லது சென்னை: நம்முடைய பெயரில் எத்தனை சிம் கார்டுகள் (sim cards) இருக்கின்றன என்பதை இப்போது நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.நம்முடைய பெயரில் 9 சிம் கார்டுகளுக்கு மேல் இருக்குமானால் அதனால் நமக்கு தொலைத் தொடர்பு சட்டத்தின் கீழ் தண்டனை கிடைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. சிம் கார்டுகள் சிம் கார்டுகள் மூலம் ஏராளமான மோசடிகள் நடைபெறுவதால், அதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.இதன்படி ஒருவர் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகளை மட்டுமே தன்னுடைய பெயரில் வைத்துக் கொள்ள முடியும்.இந்த விதியை மீறுவோருக்கு தொலைத் தொடர்புச் சட்டம் 2023-ன் கீழ் சிறைத் தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிககப்படும். சமூக விரோதிகள் நம் பெயரை பயன்படுத்தியிருக்கலாம் பெரும்பாலான சமூக விரோதிகள் ஏராளமான எண்ணிக்கையில் சிம் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு அடிக்கடி சிம் கார்டுகளை மாற்றி மோசடியை அரங்கேற்றுகிறார்கள். சில நேரங்களில் நமக்கு தெரியாமல்…

Amrit pal singh: பஞ்சாப் நிம்மதி பெருமூச்சு!

கட்டுரையாளர்: ஆர். ராமலிங்கம் சீக்கியர்களுக்கென காலிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும் என்று குரல் எழுப்பி தந்த அம்ரித்பால் சிங்கை (Amrit pal singh) ஒருவழியாக பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் பஞ்சாப் நிம்மதி பெருமூச்சு விடுகிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே அதாவது 1940-களிலேயே பஞ்சாபை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் குரல் எழுப்பி வந்தனர்.பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்கும் பணிகள் மேற்கொண்டபோது, பஞ்சாபை காலிஸ்தான் என தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று அப்போது கோரிக்கை வைக்கப்பட்டது. பஞ்சாப் மக்களின் முடிவு இந்த தனி நாடு கோரிக்கையை பஞ்சாப் மக்கள் ஏற்கவில்லை. இதனால்தான் இன்றைக்கு இந்தியாவின் ஒரு பகுதியாக பஞ்சாப் தொடர்ந்து இருந்து வருகிறது.சுதந்திரத்துக்கு பிறகும் அவ்வப்போது பஞ்சாப்பில் தனி நாடு கோரிக்கை எழுந்து மறைவதுண்டு. அந்த வகையில், தனி நாடு போராட்டத்தைத் தொடங்கி அப்போதைய பிரதமர் இந்திரா…

அறிவோம்

நகைச்சுவை

திருக்குறள் கதைகள்

மாநிலங்கள்

அண்ணாமலை பாஜக

தமிழிசையை சந்தித்த அண்ணாமலை

பஞ்சாயத்து முடிந்தது சென்னை; தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.…

Read More
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

Pallikaranai: சதுப்பு நிலம் அரசு நடவடிக்கை

சென்னை: சென்னையில் அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது. அதேபோல், பரங்கிமலையில்…

Read More
tn budget முக்கிய அம்சங்கள்

TN budget 2024: முக்கிய அம்சங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும்போது மாதம்தோறும்…

Read More
வரவேற்கத் தக்க முடிவு

தமிழ்நாடு முதல்வர் எடுத்த வரவேற்கத்தக்க முடிவு

நிறுத்தப்படும் 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவு செயலாக்கம் சென்னை: தமிழக சட்டப் பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர்…

Read More
பாரம்பரிய கலை பரதம்

கலாக்ஷேத்ரா மாணவியர் போர்க்கொடி

சென்னை: சென்னையில் புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா உள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் மாணவியரிடம் பாலியல் சீண்டல்களை செய்வதும், கீழ்த்தரமான வார்த்தைகளை…

Read More

ஆன்மிகம்

திருக்கோயில்கள்

உடல்நலம்

சமையலறை

சுற்றுலா

சிறுகதைகள்

spiritual thoughts - மூன்று சரீரங்கள் மூன்று அனுபவங்கள்

Spiritual thoughts: மூன்று சரீரங்கள்-3 அனுபவ நிலைகள்!

வெ நாராயணமூர்த்தி மூன்று சரீரங்கள் 3 அனுபவ நிலைகள் குறித்த ஒரு சுவாரஸ்மான தகவல் அடங்கிய கட்டுரை இந்த ஆன்மிக…

Read More
திருக்குறள் கதைகள் 35

திருக்குறள்: தெய்வம் எப்போது துணை நிற்கும்? (கதை 35)

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 35) ஒருவருக்கு தெய்வத்தின் துணை எப்போது கிடைக்கும்? என்ற கேள்விக்கு விடைத் தருகிறது…

Read More
திருக்குறள் கதைகள் 34

திருக்குறள் கதைகள் 34: எது வலிமை?

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 34) எது பெரிய வலிமை என்ற பொருளை தரும் குறளையும், அது தொடர்பான…

Read More
garlic health benefits

Garlic Health Benefits: மருத்துவ குணமுடைய பூண்டு

மருத்துவ குணமுடைய பூண்டு சாப்பிடுவதால் (garlic health benefits) நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதைப் பற்றி அறிந்துகொள்ள இந்த…

Read More
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: ஒரு பார்வை!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நிலைப்பாடு என்ன? சென்னை: யுபிஎஸ் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (unified pension scheme)…

Read More

புற்றுநோய்: தேவை விழிப்புணர்வு

இந்தியாவின் உயிர்கொல்லி நோய்களில் இதய நோய் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தை புற்றுநோய் இடம் பிடித்திருப்பது ஆய்வுகளில் தெரிகிறது.

Indian Independence day: நினைவு போற்றுவோம்!

Indian independence day: அழகு முத்துக்கோன், பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது பாண்டியர், கட்டபொம்மன் உள்ளிட்டோர் வெள்ளையரை எதிர்த்த முக்கியமானவர்கள்.

திருக்குறள் கதைகள் 28: எது மேலானது?

மனிதனுக்குரிய அனைத்து உறுப்புகளும் இருப்பதாலேயே அவனை மனிதனாக நினைக்க முடியாது. பண்பில் உயர்ந்தவனாகவும் இருத்தல் வேண்டும் என்கிறது திருக்குறள் கதைகள் 28

திருக்குறள் கதைகள் 27: தீயோர் நட்பு

நன்கு ஆராய்ந்து பாராமல் தீயவோரோடு நட்புக் கொண்டால், காலமெல்லாம் துன்புற வேண்டியிருக்கும். தலைகுனிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறது திருக்குறள் கதைகள் 27

உப்பு அதிகமானால் ஆபத்து!

நம் உடலுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவை தாண்டும்போது, அது உடலில் தங்கி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

திருக்குறள் கதைகள் 26: பொறுத்தல் எல்லை!

தனக்குத் தீங்குச் செய்தவருக்கு தன்னால் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்வதே மிக நன்று என்கிறது திருக்குறள் கதைகள் 26.

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அழகிய வேலைப்பாடுகளையும், கலைநயமிக்க சிற்பங்களையும் கொண்டது. இதை ஐக்கிய நாடுகள் சபை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது.

திருக்குறள் கதைகள் 25: சொல்லாற்றல் வலிது

சொல்வன்மை உடையவனாகவும் , சொற்சோர்வு இல்லாதவனாகவும், சபைக்கு அஞ்சாதவனாகவும் உள்ள ஒருவனை வெல்லுதல் எவருக்கும் இயலாது என்கிறது திருக்குறள் கதைகள் 25