varma kalai - அற்புதக் கலை

Varma kalai: தமிழ் மரபின் அற்புதக் கலை

Varma kalai: தற்காப்புக் கலையாக விளங்கும் வர்மக் கலை அழிந்து வரும் கலைகளில் ஒன்று. இந்தக் கலையை முன்பு குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் கற்றுத் தந்தார்கள்.
Thirukkural kathaigal story 4

திருக்குறள் கதை 4: அன்புக்கு தாழ் உண்டோ?

திருக்குறள் கதை 4: அன்பை அடைத்து வைக்கக் கூடியத் தாழ்ப்பாள் இல்லை. அன்புக்கினியோர் துன்பம் கண்டதும், வரும் கண்ணீர்த் துளி பிறர் அறியச் செய்துவிடும்
Thirukkural kathaigal Pavathin thakappan yaar

திருக்குறள் கதை 3: பாவத்தின் தகப்பன் யார்?

திருக்குறள் கதை 3: வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். ஒரு நாள் அவனது மனைவி பாவத்தின் தகப்பனார் யார்? எனக் கேட்டாள். அவன் பல நாள்கள் விடைத் தேடி அலைந்தான்.
young generation பாதுகாப்புக்கு எது தேவை

Young Generation: பாதுகாப்புக்கு என்ன தேவை?

காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றிய வேத சாஸ்திரங்களுக்கு, young generation நடைமுறைக்கு ஒவ்வாத ஒழுக்க நெறிமுறைகள்’ என்று முத்திரை குத்தி விட்டார்கள்.
திருக்குறள் கதைகள் - யார் திருந்த மாட்டார்கள்

திருக்குறள் கதை 2: யார் திருந்த மாட்டார்கள்?

திருக்குறள் கதை 2: தம்மை விட வலிமையானவர்கள் தங்களைத் துன்புறுத்தக் கூடும் எனக் கருதும் கயவர்கள் வலியவர்களிடம் பணிந்து நல்லவர் போல் நடந்து கொள்வர்.
mariamman

Mariamman: ஆயிரம் கண்ணுடையாள் ஏன் வந்தது?

mariamman: அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருக்கும் கிராமங்களில் தெய்வ வழிபாட்டில், இவற்றுக்கு கிராம மக்கள் திருமணம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.
இந்தியன் 2 revoew

Indian 2: சேனாபதி இந்தியன் 2 சாதித்தாரா?

Indian 2: லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும், நாட்டின் வளர்ச்சிக்கு லஞ்சமும், ஊழலும் தடையாக இருக்கிறது என வேதனைப்படுவோரும் படத்தை ரசிப்பார்கள்.
Thirukural kathaigal பெரியோர்க்கு அழகு

திருக்குறள் கதை 1: பெரியோர்க்கு அழகு எது?

திருக்குறள் கதை 1: மகனுக்கு படிப்பைத் தந்தேன். நல்ல நிலைக்கு உயர்ந்தான். திருமணம் நடந்தது. எங்களை விட்டு பிரிந்தான். இன்று தனிமையில் நான்.
முத்துமாலை அம்மன் கோயில்

Kurangani temple: முத்துமாலை அம்மன் மகிமை

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. இலங்கை சென்று சீதையை மீட்க தயாரான ராமன் தன் வானர சேனையை நிறுத்திய இடம் இது.