life lesson: எதைத் தேடுகிறோம்

Life Lesson: நாம் சந்தோஷத்தை எப்போதுமே வெளிஉலகில் தேடிக் கொண்டிருக்கிறோம். அது வெளியில் இல்லை, நமக்குள் இருக்கிறது. நாமேதான் அது.

Kurangani temple: முத்துமாலை அம்மன் மகிமை

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. இலங்கை சென்று சீதையை மீட்க தயாரான ராமன் தன் வானர சேனையை நிறுத்திய இடம் இது.

Gupt Navratri 2024: Unlock divine blessings

குப்த நவராத்திரி (Gupt Navratri 2024) ஆண்டில் 4 முறை வருகிறது. அவை மாக், சைத்ரா, ஆஷாடா, அஷ்வின். தற்போது தொடங்கியுள்ளதற்கு ஆஷாடா குப்த நவராத்திரி என்று பெயர்.

Swetharanyeswarar Temple: பிள்ளை வரம் தலம்

சுவேதாரண்யேஸ்வரர் (swetharanyeswarar temple) கோயில் முக்குளத்தில் மூழ்கி வழிபடுவோருக்கு மகபபேறு வாய்க்கும். இதில் சந்தேகம் வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தர்.

Thirunageswaram Temple: ராகு கேது தலம்

Thirunageswaram temple ராகு, கேது தோஷம் நீக்கும் தலம். உமையொரு பாகனை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர் என்ற ஐதீகமும் உண்டு.

Vinayaga: திருட்டு பிள்ளையார் சரியா?

கோவில் கட்ட வேண்டும் என்றால் அதில் ஒரு விநாயகர் (vinayaga) சிலை முதலில் நிறுவ வேண்டும். அதுவும் சிலையை திருடி வந்து வைத்தால்தான் சிறப்பு என்ற நம்பிக்கை உள்ளது

Spiritual Awakening: குறுகிய வட்டத்தில் நிற்பது ஏன்?

spiritual awakening: ஆன்மீகப் பாதையில் செல்லத் தடையாக இருப்பவற்றில் இருந்து விடுபடும் முக்கியத்தை நமக்கு அர்ஜுனன் மூலம் போதித்துள்ளார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

Mahabharat: கௌரவம் தரும் மணி முடி, சிகை முடி

மணி முடியையும் (பதவி) தலை முடியையும் (சிகை) வைத்து மானுட வாழ்வியலின் எதார்த்தங்களை எடுத்துரைக்கும் மகாபாரதம் (mahabharat) பல தத்துவங்களை தன்னுள் கொண்ட காவியம்.

Amirthakadeshwarar temple: ஆயுளின் அதிபதி

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் (Amirthakadeshwarar temple) திருக்கோயிலில் 60-ஆம் ஆண்டு திருமண வழிபாடு நடத்தினால் ஆயுள் விருத்தி தருவதாக நம்பிக்கை.

Astavakra gita: அரிய தத்துவ போதனை

Astavakra gita: ஓங்கார தத்துவத்தை நீ புரிந்துகொண்டால், உன்னையும், உன்னைப் படைத்தவனையும் புரிந்து கொள்ளலாம் என்று அஷ்டாவக்ர முனி போதிக்கிறார்.

Mookambika temple: ஆதிசங்கரர் நிறுவிய மூலவர்

கொல்லூர் ஸ்ரீமுகாம்பிகை திருக்கோயில் கலைகளுக்கு சிறப்பிடம் பெற்றதாக விளங்குவதோடு, இங்கு சிவனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.