Thirukkural kathai 8

திருடன் துறவியானான்: திருக்குறள் கதைகள் 8

திருக்குறள் கதைகள் 8: எந்தெந்தப் பொருள்களில் இருந்து பற்றை விடுபடுகிறோமோ, அதனால் ஏற்படும் துன்பம் நம்மை அண்டாது என்பதை விளக்கும் கதை

FacebookTwitterWhatsAppGmailCopy LinkShare
short story 2 எல்லாம் கடந்த நிலை

எல்லாம் கடந்து போகும் நிலை எது தெரியுமா?

எல்லாம் கடந்த நிலை என்கிறார்களே அது என்ன? என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. இதே சந்தேகம் குருகுல மாணவனுக்கும் வந்தது. அதை விவரிக்கிறது short story 2.

FacebookTwitterWhatsAppGmailCopy LinkShare
short story-1 மன்னரின் அமைச்சர் தேர்வு

மன்னாதி மன்னன்: நேர்மைக்கு கிடைத்த பரிசு

Short Story 1:ஒரு மன்னர் எப்படி தன்னுடைய நாட்டுக்கு ஒரு நேர்மையான அமைச்சரை தேர்வு செய்தார் என்பதை விளக்கும் ஒரு சிறுகதை இது.

FacebookTwitterWhatsAppGmailCopy LinkShare
திருக்குறள் கதை 7 - Thirukkural kathai 7

களவு திருக்குறள் கதையும், விளக்கமும்

திருக்குறள் கதைகள் 7: அறமல்லாத வழியில் வரும் செல்வம் அழிந்து போவதுடன் நிலையான வறுமையிலும் நம்மை ஆழ்த்தும். அதனால் எல்லா நன்மைகளும் மறைந்து போகும்.

FacebookTwitterWhatsAppGmailCopy LinkShare
திருக்குறள் கதை 6

சிறந்த அறம் எது? – திருக்குறள் கதை 6

திருக்குறள் கதைகள் 6 சொல்லும் நீதி இதுதான். மனதளவில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அதுதான். மற்றவை ஆரவாரமே

FacebookTwitterWhatsAppGmailCopy LinkShare
thirukkural kathai-5

புறங்கூறுதல் அழகா?: திருக்குறள் கதை 5

திருக்குறள் கதைகள் 5: நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம், மற்றவர் இல்லாத போது அவர்கள் மீது எந்தப் பழியையும் சொல்லக் கூடாது

FacebookTwitterWhatsAppGmailCopy LinkShare
Thirukkural kathaigal story 4

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?: திருக்குறள் கதை 4

திருக்குறள் கதைகள் 4: அன்பை அடைத்து வைக்கக் கூடியத் தாழ்ப்பாள் இல்லை. அன்புக்கினியோர் துன்பம் கண்டதும், வரும் கண்ணீர்த் துளி பிறர் அறியச் செய்துவிடும்

Thirukkural kathaigal Pavathin thakappan yaar

விடைத் தேடி: திருக்குறள் கதை 3

திருக்குறள் கதைகள் 3: வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். ஒரு நாள் அவனது மனைவி பாவத்தின் தகப்பனார் யார்? எனக் கேட்டாள். அவன் பல நாள்கள் விடைத் தேடி அலைந்தான்.

திருக்குறள் கதைகள் - யார் திருந்த மாட்டார்கள்

திருந்தாத உள்ளங்கள்: திருக்குறள் கதைகள் 2

திருக்குறள் கதைகள் 2: தம்மை விட வலிமையானவர்கள் தங்களைத் துன்புறுத்தக் கூடும் எனக் கருதும் கயவர்கள் வலியவர்களிடம் பணிந்து நல்லவர் போல் நடந்து கொள்வர்.

பெரியோர் அழகு எது?: திருக்குறள் கதை 1

திருக்குறள் கதைகள் 1: மகனுக்கு படிப்பைத் தந்தேன். நல்ல நிலைக்கு உயர்ந்தான். திருமணம் நடந்தது. எங்களை விட்டு பிரிந்தான். இன்று தனிமையில் நான்.