எல்லாம் கடந்த நிலை என்கிறார்களே அது என்ன? என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. இதே சந்தேகம் குருகுல மாணவனுக்கும் வந்தது. அதை விவரிக்கிறது short story 2.
மன்னாதி மன்னன்: நேர்மைக்கு கிடைத்த பரிசு
Short Story 1:ஒரு மன்னர் எப்படி தன்னுடைய நாட்டுக்கு ஒரு நேர்மையான அமைச்சரை தேர்வு செய்தார் என்பதை விளக்கும் ஒரு சிறுகதை இது.
களவு திருக்குறள் கதையும், விளக்கமும்
திருக்குறள் கதைகள் 7: அறமல்லாத வழியில் வரும் செல்வம் அழிந்து போவதுடன் நிலையான வறுமையிலும் நம்மை ஆழ்த்தும். அதனால் எல்லா நன்மைகளும் மறைந்து போகும்.
ஒன்றிய பட்ஜெட்: பிகார், ஆந்திரா சிறப்பு நிதி
ஒன்றிய பட்ஜெட்: ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்க ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். பிகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
மத்திய பட்ஜெட் 2024: முக்கிய அம்சங்கள் எவை?
மத்திய பட்ஜெட் 2024: புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வரி கிடையாது. பழைய வரி திட்டத்தில் மாற்றம் இல்லை.
சிறந்த அறம் எது? – திருக்குறள் கதை 6
திருக்குறள் கதைகள் 6 சொல்லும் நீதி இதுதான். மனதளவில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அதுதான். மற்றவை ஆரவாரமே
புறங்கூறுதல் அழகா?: திருக்குறள் கதை 5
திருக்குறள் கதைகள் 5: நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம், மற்றவர் இல்லாத போது அவர்கள் மீது எந்தப் பழியையும் சொல்லக் கூடாது
வர்மக்கலை: தமிழ் மரபின் அற்புதக் கலை
Varma kalai: தற்காப்புக் கலையாக விளங்கும் வர்மக் கலை அழிந்து வரும் கலைகளில் ஒன்று. இந்தக் கலையை முன்பு குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் கற்றுத் தந்தார்கள்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?: திருக்குறள் கதை 4
திருக்குறள் கதைகள் 4: அன்பை அடைத்து வைக்கக் கூடியத் தாழ்ப்பாள் இல்லை. அன்புக்கினியோர் துன்பம் கண்டதும், வரும் கண்ணீர்த் துளி பிறர் அறியச் செய்துவிடும்
விடைத் தேடி: திருக்குறள் கதை 3
திருக்குறள் கதைகள் 3: வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். ஒரு நாள் அவனது மனைவி பாவத்தின் தகப்பனார் யார்? எனக் கேட்டாள். அவன் பல நாள்கள் விடைத்…
வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்
மிகப் பழைமையானவை என்றாலும் வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம் இன்றைய தலைமுறைக்கும் பொருந்தும். ஒழுக்கநெறி பண்புகள் இன்றைய நவீன வாழ்க்கைக்கு அவசியம் தேவைப்படுகிறது.
சிம் கார்டுகள் உங்கள் பெயரில் எத்தனை இருக்கின்றன
தன்னுடைய பெயரில் 9-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருப்பவர்கள் அபராதம் கட்ட நேரிடும்.