திருந்தாத உள்ளங்கள்: திருக்குறள் கதைகள் 2

திருக்குறள் கதைகள் 2: தம்மை விட வலிமையானவர்கள் தங்களைத் துன்புறுத்தக் கூடும் எனக் கருதும் கயவர்கள் வலியவர்களிடம் பணிந்து நல்லவர் போல் நடந்து கொள்வர்.

ஆயுள் காப்பீடு திட்டம்: பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா

PMJJBY Insurance: பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மக்களுக்காக மத்திய அரசால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

ஆயிரம் கண்ணுடையாள் பெயர் மாரியம்மனுக்கு ஏன் வந்தது?

mariamman: அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருக்கும் கிராமங்களில் தெய்வ வழிபாட்டில், இவற்றுக்கு கிராம மக்கள் திருமணம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.

வாழ்க்கை பாடம்: நாம் எதைத் தேடுகிறோம்

Life Lesson: நாம் சந்தோஷத்தை எப்போதுமே வெளிஉலகில் தேடிக் கொண்டிருக்கிறோம். அது வெளியில் இல்லை, நமக்குள் இருக்கிறது. நாமேதான் அது.

இந்தியன் 2 சேனாபதி சாதித்தாரா?

Indian 2: லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும், நாட்டின் வளர்ச்சிக்கு லஞ்சமும், ஊழலும் தடையாக இருக்கிறது என வேதனைப்படுவோரும் படத்தை ரசிப்பார்கள்.

பெரியோர் அழகு எது?: திருக்குறள் கதை 1

திருக்குறள் கதைகள் 1: மகனுக்கு படிப்பைத் தந்தேன். நல்ல நிலைக்கு உயர்ந்தான். திருமணம் நடந்தது. எங்களை விட்டு பிரிந்தான். இன்று தனிமையில் நான்.

குரங்கணி முத்துமாலை அம்மன்: பாவ விமோசனம் தரும் அன்னை

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. இலங்கை சென்று சீதையை மீட்க தயாரான ராமன் தன் வானர சேனையை நிறுத்திய இடம் இது.

கோலாப்பூர் காலணி: காலத்தால் அழியாத கலை

Kolhapuri chappal: இந்த காலணி்கள் பாரம்பரியமானவை. அலங்காரங்களோடு கூடிய வடிமைப்பை உடையவை. எடைக் குறைவாகவும், பல வண்ணங்களிலும் கிடைக்கும் இவை நீண்ட நாள் உழைப்பவை.

ஆஷாட குப்த நவராத்திரி வடமாநிலங்களில் தொடக்கம்

குப்த நவராத்திரி (Gupt Navratri 2024) ஆண்டில் 4 முறை வருகிறது. அவை மாக், சைத்ரா, ஆஷாடா, அஷ்வின். தற்போது தொடங்கியுள்ளதற்கு ஆஷாடா குப்த நவராத்திரி என்று…

ராகுல் காந்தி: வீழ்ந்துவிட்டார் என்று நினைத்தவர் எழுந்தார்!

Congress Rahul gandhi: நாட்டு மக்களின் பிரச்னைகளை மக்களவையில் எதிரொலிக்கும் குரலாக தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படத் தொடங்கியிருக்கிறார்.

சுவேதாரண்யேஸ்வரர் கோயில்: பிள்ளை வரம் தலம்

சுவேதாரண்யேஸ்வரர் (swetharanyeswarar temple) கோயில் முக்குளத்தில் மூழ்கி வழிபடுவோருக்கு மகபபேறு வாய்க்கும். இதில் சந்தேகம் வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தர்.