குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. இலங்கை சென்று சீதையை மீட்க தயாரான ராமன் தன் வானர சேனையை நிறுத்திய இடம் இது.

Unlock inspiration in every views
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. இலங்கை சென்று சீதையை மீட்க தயாரான ராமன் தன் வானர சேனையை நிறுத்திய இடம் இது.
Kolhapuri chappal: இந்த காலணி்கள் பாரம்பரியமானவை. அலங்காரங்களோடு கூடிய வடிமைப்பை உடையவை. எடைக் குறைவாகவும், பல வண்ணங்களிலும் கிடைக்கும் இவை நீண்ட நாள் உழைப்பவை.
Amoeba infection: அமீபா மூக்கு வழியாக மூளையைச் சென்றடைந்து இரண்டு நாள்கள் முதல் 15 நாள்களில் பாதிப்பு அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
குப்த நவராத்திரி (Gupt Navratri 2024) ஆண்டில் 4 முறை வருகிறது. அவை மாக், சைத்ரா, ஆஷாடா, அஷ்வின். தற்போது தொடங்கியுள்ளதற்கு ஆஷாடா குப்த நவராத்திரி என்று பெயர்.
Congress Rahul gandhi: நாட்டு மக்களின் பிரச்னைகளை மக்களவையில் எதிரொலிக்கும் குரலாக தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படத் தொடங்கியிருக்கிறார்.
சுவேதாரண்யேஸ்வரர் (swetharanyeswarar temple) கோயில் முக்குளத்தில் மூழ்கி வழிபடுவோருக்கு மகபபேறு வாய்க்கும். இதில் சந்தேகம் வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தர்.
Thirunageswaram temple ராகு, கேது தோஷம் நீக்கும் தலம். உமையொரு பாகனை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர் என்ற ஐதீகமும் உண்டு.
புதிய கிரிமினல் சட்டங்களால் (New criminal laws )வழக்குப் பதிவு, விசாரணை நிலைகளில் சட்டப் பிரிவுகளின் எண்கள் மாற்றம் காரணமாக குழப்பம், பணி பளு ஏற்படும்.
Up stampede: உத்தரபிரதேச கூட்ட நெரிசலுக்கு காரணம் நிகழ்ச்சி முடிந்ததும் போலே பாபாவிடம் அருகில் சென்று ஆசி பெற மக்கள் முண்டியடித்திருக்கிறார்கள்.
yama: எமனிடம். ‘மரணம் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் மரணத்துக்கு பின் என்ன நடக்கிறது?’ இந்த
கேள்வியைக் கேட்டவன்தான் சிறுவன் நச்சிகேது.