தான் செய்யும் குற்றங்களை முதலில் நீக்கி, பிறர் குற்றங்களை சுட்டிக் காட்டி நீக்கவல்ல தலைவனுக்கு ஒரு துன்பமும் நேராது என்பதை திருக்குறள் கதைகள் 14 விளக்குகிறது.

Unlock inspiration in every views
தான் செய்யும் குற்றங்களை முதலில் நீக்கி, பிறர் குற்றங்களை சுட்டிக் காட்டி நீக்கவல்ல தலைவனுக்கு ஒரு துன்பமும் நேராது என்பதை திருக்குறள் கதைகள் 14 விளக்குகிறது.
திருக்குறள் கதைகள் 13: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் திருக்குறள் வரிகளுக்கான கதையை தாங்கியதாக அமைந்துள்ளது.
நீங்கள் உயிர்துடிப்புள்ள சிற்பங்களைக் காண வேண்டும் என்று நினைத்தால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு ((Airavatheeswarar temple) செல்ல வேண்டும்.
கும்பகோணம் முருகன் கோயில் தரிசனத்தில் பக்தர்களுக்கு சடாரி வைக்கப்படுகிறது. இது இறைவன் முன் அனஐவரும் சமம் என்ற தத்துவத்தை சொல்கிறது.
தன் மனம் அறிந்த ஒன்றை மற்றவர்கள் அறியவில்லை என நினைத்து வாழ்பவனுக்கு அவனது நெஞ்சே குற்றத்தின் சாட்சியாய் வருத்தும் என்பதே திருக்குறள் கதைகள் 12.
ஒரு நிருபரின் டைரி: பொன்முடியின் விழுப்புரம் அரிசி கிடங்கு சோதனையின்போது உடன் சென்ற நிருபர்களும் மாதிரிக்கு எடுக்கப்பட்ட அரிசியை சோதித்தோம்.
சுருக்கமாக சொல்வதெனில் திருடுபவரை அவரது உயிரே வெறுத்து ஒதுக்கும். திருடாதவரையோ தேவர் உலகம் வரவேற்கும் என்பதே திருக்குறள் கதைகள் 11 சுருக்கம்
ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றம் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 10
தமிழ்நாடு முதல்வர் உள்பட 4 மாநில முதல்வர்கள் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
திருக்குறள் கதைகள் 9: நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். நண்பர்களோ நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான் தீபன்.