தமிழிசையை சந்தித்த அண்ணாமலை

தமிழிசை சௌந்தரராஜனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.