ஆடிப் பெருக்கு: திருமணத் தடை நீக்கும் விழா

திருமணத் தடை நீக்கும் ஆடிப் பெருக்கு விழா மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் புரிந்தது ஆடி மாதத்தில்தான்.

திருக்குறள் கதைகள் 16: அறமே துணை நிற்கும்

மந்திரம், மருந்து, மா தெய்வம் முதலானவை உயிர்களுக்கு பாதுகாப்பு தராது. நாம் செய்யும் அறம் மட்டுமே துணை நிற்கும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 16.

ஒரு நிருபரின் டைரி பேசுகிறது – தொடர் 2

ஒரு நிருபரின் டைரி: இப்போதைக்கு சுரேஷை விசாரிக்கிறோம். அரிசி குடோனுக்கு சென்ற மற்ற நிருபர்களிடமும் விசாரணை நடத்த வேண்டிய சூழல் வரலாம் என்றார் இன்ஸ்பெக்டர்.

திருக்குறள் கதைகள் 14: தன் குறை நீக்கு

தான் செய்யும் குற்றங்களை முதலில் நீக்கி, பிறர் குற்றங்களை சுட்டிக் காட்டி நீக்கவல்ல தலைவனுக்கு ஒரு துன்பமும் நேராது என்பதை திருக்குறள் கதைகள் 14 விளக்குகிறது.

திருக்குறள் கதைகள் 11: தேவருலகம் யாரை வெறுக்காது?

சுருக்கமாக சொல்வதெனில் திருடுபவரை அவரது உயிரே வெறுத்து ஒதுக்கும். திருடாதவரையோ தேவர் உலகம் வரவேற்கும் என்பதே திருக்குறள் கதைகள் 11 சுருக்கம்

திருக்குறள் கதைகள் 10: எது குற்றம்?

ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றம் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 10

NITI aayog meeting: புறக்கணிப்பு சரியா?

தமிழ்நாடு முதல்வர் உள்பட 4 மாநில முதல்வர்கள் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

திருக்குறள் கதைகள் 9: முயற்சி கைக்கொடுக்கும்

திருக்குறள் கதைகள் 9: நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். நண்பர்களோ நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான் தீபன்.