திருமணத் தடை நீக்கும் ஆடிப் பெருக்கு விழா மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் புரிந்தது ஆடி மாதத்தில்தான்.
மந்திரம், மருந்து, மா தெய்வம் முதலானவை உயிர்களுக்கு பாதுகாப்பு தராது. நாம் செய்யும் அறம் மட்டுமே துணை நிற்கும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 16.
ஒரு நிருபரின் டைரி: இப்போதைக்கு சுரேஷை விசாரிக்கிறோம். அரிசி குடோனுக்கு சென்ற மற்ற நிருபர்களிடமும் விசாரணை நடத்த வேண்டிய சூழல் வரலாம் என்றார் இன்ஸ்பெக்டர்.
தான் செய்யும் குற்றங்களை முதலில் நீக்கி, பிறர் குற்றங்களை சுட்டிக் காட்டி நீக்கவல்ல தலைவனுக்கு ஒரு துன்பமும் நேராது என்பதை திருக்குறள் கதைகள் 14 விளக்குகிறது.
ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றம் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 10
திருக்குறள் கதைகள் 9: நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். நண்பர்களோ நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான் தீபன்.