ராஜா தந்த மந்திரி பதவி

நேர்மை பெற்றுத் தந்த அமைச்சர் பதவி

ராஜா நீங்கள் கொடுத்த நெல்மணிகள் முளைப்பதற்கு தகுதியற்றவை. அதனால்தான் நான் பயிரிடப்படாத மண் பானையுடன் வராமல் இருந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்றான்.

senthil balaji பொறுப்பில் இருந்து நீக்குவது நல்லது

செந்தில் பாலாஜி விவகாரம்: அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதே நல்லது

உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு மதிப்பளித்து செந்தில் பாலாஜி (senthil balaji) பதவி நீக்கம் மூலம் பொறுப்பின் மாண்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும்.

சாதனை மைல் கல் தொட்டது சந்திரயான்3

சந்திரயான் 3 சாதனை மைல் கல்லைத் தொட்ட இஸ்ரோ விண்கலம்

சந்திரயான் 2 தோல்விக்கு பிறகு மிகக் கவனமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 (Chandrayan 3) தனது வெற்றியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

ரஜினி ரசிகர்கள் ரசிக்கவில்லை

ரஜினிகாந்த் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது ஏனோ?

நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) எந்த பற்றும் இல்லாத துறவி காலில் விழுந்து வணங்கியிருந்தால் யாரும் தவறாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

நீட் தேர்வு - காற்றில் கரையும் திமுக வாக்குறுதி

நீட் தேர்வு விவகாரம்: காற்றில் கரையும் திமுக வாக்குறுதி

மத்தியில் ஆளும் பாஜக அரசு வரும் மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து, ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் (neet) விலக்கு மசோதாவுக்கு உயிர் கிடைக்கலாம்.

மூகாம்பிகா திருக்கோயில் தரிசனம்

மூகாம்பிகை கோயில் தரிசனம் – ஆதிசங்கரர் நிறுவிய மூலவர்

கொல்லூர் ஸ்ரீமுகாம்பிகை திருக்கோயில் கலைகளுக்கு சிறப்பிடம் பெற்றதாக விளங்குவதோடு, இங்கு சிவனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.

annapoorneshwari

ஹொரனாடு அன்னபூரணி கோயில் தரிசனம்

ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி (Annapoorneshwari) திருக்கோயில் மூலவர் தங்கத்தால் ஆனது. அகத்தியர் நிறுவிய சிலை சேதமடைந்ததை அடுத்து ஆதிசங்கரர் இச்சிலையை நிறுவினாராம்.

karnataka politics

கர்நாடகா காங்கிரஸ் கட்சி வெற்றி ரகசியம்!

Karnataka politics: காங்கிரஸ் வெற்றி அந்த மாநிலத்தோடு நிற்காது என்பது நாடு முழுவதும் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களை பார்க்கும்போது தெரிகிறது.

punjab நிம்மதி பெருமூச்சு விடுகிறது

பஞ்சாப் நிம்மதி பெருமூச்சு விட்டது!

பஞ்சாப்பை பதற்றப்படுத்திய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அம்ரித்பால் சிங் (Amrit pal singh) மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது.