அண்ணாத்தே படத்துக்கு மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இதுவே அவர் இறப்பதற்கு முன் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.