பண்டை கால விளையாட்டு ‘கிடாய்முட்டு’

குடந்தை ப. சரவணன் கிடாய்முட்டு. இந்த பெயரை சிலர் இப்போதுதான் முதன்முறையாக கேள்விப்படக் கூடும். பண்டைய வீர விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கிய கிடாய்முட்டு விளையாட்டு தற்போது மெல்ல மறைந்து வருகிறது. உலகின் மூத்த மொழிகளுள் ஒன்று தமிழ். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது. இதன் மூலம் தமிழின் பழமையை நாம் உணர முடிகிறது.பண்டைய காலம் முதல் இக்காலம் வரையில் அவர்தம் பண்பாட்டு மரபுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், வாய்மொழி இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளன.முந்தைய காலத்தில், தமிழர்கள் தாம் வாழ்ந்த நிலப்பகுதிகளை அதன் இயற்கை நிலையை ஒட்டி ‘குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை’ என்று பகுத்தனர்.இந்த நிலங்களில் அவர்கள் வாழ்வு நிறைவாக இருந்தது. ஐவகை நிலமும் ஒவ்வொரு இனச்சமூகத்தை குறிப்பிடுவதாகும். காடும் காடு சார்ந்த பகுதியும் "முல்லை" என அழைக்கப்படுகிறது. வாழ்வியல் எச்சம் திருநெல்வேலி மாவட்டத்தை சூழ்ந்துள்ள வனப்பகுதிகளில் ஆயர்பாடிகளை…

Natchiyarkoil: கல் கருடன் அதிசயம்

சென்னை: தஞ்சை மாவட்டம், நாச்சியார்கோயில் (Natchiyarkoil) கல் கருடன் ஒரு ஆன்மிக அதிசயமாக பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்த நாச்சியார்கோயில் அதிசய கல் கருடன் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகிலுள்ளது திருநறையூர். திருநறையூர் என்பதற்கு தேன் போன்ற இனிமை பொருந்திய ஊர் என்று பொருள். இந்த ஊர் நாச்சியார்கோயில் என அழைக்கப்படுகிறது. பெருமாளின் நூற்றிஎட்டு திவ்ய தேசங்களில் இக்கோயில் பதினான்காவது திவ்ய தேசம். திருநறையூர் நம்பி,  திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமாளை போற்றி மங்களாசாசனம் செய்துள்ளனர். ஸ்ரீரங்கம், திருப்பதி, அழகர் கோவில் ஆகிய தலங்களைத் தொடர்ந்து 110 பாசுரங்கள் பாடப்பெற்ற தலம் நாச்சியார்கோவில். இத்திருதலம் தொடர்பான ஆன்மிக வரலாறும் உண்டு. ஸ்தல வரலாறு மேதாவி என்னும் மகரிஷி தவம் பல செய்து, ஞான நிலையை அடைந்தவர். இவருக்கு ஓர் ஆசை இருந்தது. அது என்னவென்றால்,  தான் வழிபடும் பெருமாளே தனக்கு மருமகனாக வர வேண்டும் என்பதுதான். அவருக்கு…

Senthil Balaji: பொறுப்பில் இருந்து நீக்குவது நல்லது

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு மதிப்பளித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை (senthil balaji) நீக்குவதன் மூலம் தனது முதல்வர் பொறுப்புக்கான மாண்பை காப்பாற்ற வேண்டும்.சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக திமுக மற்றும் தோழமைக் கட்சிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பார்த்த காரணத்தால் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை.அவரிடம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோரிடம் பிரித்தளிக்கப்பட்டன.ஆனாலும், செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராக நீடிப்பதற்கு ஆளுநர் அனுமதி மறுத்தார். இதைத் தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரவையில் நீடிப்பார் என்று கடந்த…

பத்திரிகை சுதந்திரம்: இந்தியாவின் நிலை

சென்னை: சுதந்திர இந்தியா 77 ஆண்டுகளைக் கடந்தவிட்டாலும், இன்னமும் பத்திரிகை சுதந்திரம் நாட்டில் முழுமையான அளவுக்கு ஊடகங்களும், பத்திரிகைகளும் கையாள முடியாத அளவுக்கே இருக்கிறது. நாட்டில் உள்ள ஊடகங்கள், பத்திரிகைகள் அனைத்தும் நாட்டின் தலைமை பொறுப்பில் யார் அமர்கிறார்களோ, அவர்களின் கட்டுப்பாட்டில் விளம்பரத்துக்காக கைக்கட்டி சேவை செய்யும் நிறுவனங்களாக மாறியிருப்பது வேதனைக்குரிய விஷயமாகவே நீடிக்கிறது. ஒரு முடியாட்சி நாடாக விளங்கும் பிரிட்டனில் செயல்படும் பிரிட்டீஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பொரேஷன் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. ஆனால், ஒரு குடியாட்சி நாட்டில் அத்தகைய நிலை உருவாக்க முடியாத நிலை ஏன் என்பதும் கண்ணுக்கு புலப்படாத விஷயமாகவே இருக்கிறது. பிபிசி பிபிசியின் வரலாற்றை பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. அறியாதவர்களுக்காக நாம் ஒருமுறை அதை பற்றி சொல்வது அவசியமாகிறது. பிபிசியின் பெயர் இந்திய அளவில் பெரிய அளவில் அடிக்கடி தாக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. சமீபத்தில், இந்தியா - த மோடி குவஸ்டின் என்ற ஆவணப்படத்தை இரு பாகங்களாக பிபிசி வெளியிட்டு…

கங்கைகொண்ட சோழபுரம்

தமிழகத்தின் பெருமைமிகு பாரம்பரிய சின்னங்களில் ஒன்று கங்கைகொண்ட சோழபுரம் கோயில். இது சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையின் அருகே ஜெயங்கொண்டம் குறுக்குச் சாலையில் சுமார் 2 கி. மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்ட எல்லைக்குள் வருகிறது. முதலாம் ராசேந்திர சோழன் இந்த கோயிலையும், சோழ நாட்டின் தலைநகராக இந்த பகுதியையும் உருவாக்கியவர் முதலாம் ராசேந்திர சோழன். கோயிலில் இருந்து சுமார் 4 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மாளிகைமேடு பகுதியில் சோழ கேரளம் திருமாளிகை என்ற பெயரில் பெரிய அரண்மனை கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. அகழ்வாராய்ச்சி பணிகள் அந்த கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் அடிப்படையில் தொல்லியல் துறை கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் கடந்த 2020-22-ஆம் ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது. அதில் செங்கல் கட்டுமானங்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள், செம்பு பொருள்கள், செப்புக் காசுகள், தங்கக் காப்பு போன்ற 1003 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி…

அறிவோம்

நகைச்சுவை

திருக்குறள் கதைகள்

மாநிலங்கள்

அண்ணாமலை பாஜக

தமிழிசையை சந்தித்த அண்ணாமலை

பஞ்சாயத்து முடிந்தது சென்னை; தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.…

Read More
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

Pallikaranai: சதுப்பு நிலம் அரசு நடவடிக்கை

சென்னை: சென்னையில் அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது. அதேபோல், பரங்கிமலையில்…

Read More
tn budget முக்கிய அம்சங்கள்

TN budget 2024: முக்கிய அம்சங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும்போது மாதம்தோறும்…

Read More
வரவேற்கத் தக்க முடிவு

தமிழ்நாடு முதல்வர் எடுத்த வரவேற்கத்தக்க முடிவு

நிறுத்தப்படும் 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவு செயலாக்கம் சென்னை: தமிழக சட்டப் பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர்…

Read More
பாரம்பரிய கலை பரதம்

கலாக்ஷேத்ரா மாணவியர் போர்க்கொடி

சென்னை: சென்னையில் புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா உள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் மாணவியரிடம் பாலியல் சீண்டல்களை செய்வதும், கீழ்த்தரமான வார்த்தைகளை…

Read More

ஆன்மிகம்

திருக்கோயில்கள்

உடல்நலம்

சமையலறை

சுற்றுலா

சிறுகதைகள்

spiritual thoughts - மூன்று சரீரங்கள் மூன்று அனுபவங்கள்

Spiritual thoughts: மூன்று சரீரங்கள்-3 அனுபவ நிலைகள்!

வெ நாராயணமூர்த்தி மூன்று சரீரங்கள் 3 அனுபவ நிலைகள் குறித்த ஒரு சுவாரஸ்மான தகவல் அடங்கிய கட்டுரை இந்த ஆன்மிக…

Read More
திருக்குறள் கதைகள் 35

திருக்குறள்: தெய்வம் எப்போது துணை நிற்கும்? (கதை 35)

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 35) ஒருவருக்கு தெய்வத்தின் துணை எப்போது கிடைக்கும்? என்ற கேள்விக்கு விடைத் தருகிறது…

Read More
திருக்குறள் கதைகள் 34

திருக்குறள் கதைகள் 34: எது வலிமை?

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 34) எது பெரிய வலிமை என்ற பொருளை தரும் குறளையும், அது தொடர்பான…

Read More
garlic health benefits

Garlic Health Benefits: மருத்துவ குணமுடைய பூண்டு

மருத்துவ குணமுடைய பூண்டு சாப்பிடுவதால் (garlic health benefits) நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதைப் பற்றி அறிந்துகொள்ள இந்த…

Read More
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: ஒரு பார்வை!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நிலைப்பாடு என்ன? சென்னை: யுபிஎஸ் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (unified pension scheme)…

Read More

துறவரம் பூண்ட வட்டிக் கடை வைத்தி

துறவியே… தவறு செய்துவிட்டேன். என்னுடைய பேராசை என்னுடைய வாழ்க்கையையே சூனியமாக்கிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என்றான் வட்டிக் கடை வைத்தி

பங்களாதேஷ் தலைமையை மாற்றிய மாணவர்கள்

பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம், நாட்டின் சர்வாதிகார போக்கால் மக்கள் நலன் பாதித்தால் ஆட்சியாளர்களை எதிர்க்க இளைய தலைமுறை தயாராகி விட்டதை உணர்த்தியிருக்கிறது.

திருக்குறள் கதைகள் 24: முயன்றால் முடியும்!

யானை போரில் அம்புகளால் புண்பட்டாலும், மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல மனம் தளராமல் முயற்சிப்பவர் வெற்றி காண்பர் என்கிறது திருக்குறள் கதைகள் 24

திருக்குறள் கதைகள் 23: நம்மை அழிக்கும் கோபம்

தனக்கு துன்பம் வராமல் காத்துக் கொள்ள, கோபம் வராமல் தன்னை அடக்கி ஆள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அதுவே அவனை கொன்றுவிடும் என்கிறது திருக்குறள் கதைகள் 23

அரசன் சோதித்த இறையருள்

இறையருள் இருந்தால்தான் ஒருவனிடம் மாற்றம் ஏற்படுத்த முடியும். தான் ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்த்துகிறது அரசன் சோதித்த இறையருள் கதை.

திருக்குறள் கதைகள் 22: விருந்தோம்பல்

இப்பிறவியில் விருந்தினரை உபசரித்து, வரக்கூடிய விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், மறுமையில் தேவர்களின் விருந்தினன் குறளை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 22

திருக்குறள் கதைகள் 21: சினமெனும் பெருந் தீ!

சினமானது ஒரு பெருந் தீ. அது எதிரியை மட்டுமல்ல தன்னையும் அழித்து விடும். சினத்தைப் போல உயிருக்குத் துன்பம் தருவது வேறில்லை என்கிறது திருக்குறள் கதைகள் 21

உபநிஷத்துகள் உணர்த்தும் வாழ்க்கை

உபநிஷத்துகள்: எதனிடமிருந்து உயிர்த் திரள்கள் தோன்றுகின்றனவோ, எதனால் அவை காக்கப்படுகிறதோ, எதைச் சென்று அடைந்து மீண்டும் தோன்றுகின்றனவோ அதுவே பரப்ரம்மம்.

ஒலிம்பிக் போட்டிகள்: காலம் கடந்த வரலாறு

ஒலிம்பியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் 40 ஆயிரம் பேர் அமரும் விளையாட்டரங்கம் கிறிஸ்து பிறப்புக்கு 4 நூற்றாண்டுக்கு முன் இருந்ததை வரலாறு சொல்கிறது.