கண் துடைப்பு நாடகம் ஏன்

தமிழக அரசு நடத்திய கண் துடைப்பு நாடகம்

தமிழக அரசு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நாங்கள் கடுமையான நடவடிக்கைக்கு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளவே பயன்படும்.

பொன்மகன் சேமிப்புத் திட்டம்

பொன்மகன் சேமிப்பு திட்டம் உதவும்

பொன்மகன் சேமிப்பு திட்டம். இது ஆண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான திட்டம். குறிப்பாக ஆண் குழந்தைகளின் படிப்புக்காக உதவும் திட்டம்.

cm speech - எச்சரிக்கை விடுத்த மேற்கு வங்க முதல்வர்

மம்தா பானர்ஜி அரசியல்வாதிகளுக்கு விடுத்த எச்சரிக்கை

CM Speech: முதல்வர், அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? போலீஸார் என்ன செய்கிறார்கள்? வுன்சிலர்கள் என்ன செய்கிறார்கள்? என்று கேள்விகளை எழுப்பினார்

திரட்டு பிள்ளையார் வழிபாடு

திரட்டு பிள்ளையார் – திருட்டு பிள்ளையார் எது சரி?

கோவில் கட்ட வேண்டும் என்றால் அதில் ஒரு விநாயகர் (vinayaga) சிலை முதலில் நிறுவ வேண்டும். அதுவும் சிலையை திருடி வந்து வைத்தால்தான் சிறப்பு என்ற நம்பிக்கை உள்ளது

toll charges - சுங்கக் கட்டணம் வசூல்

டோல்கேட் கட்டணம் செயற்கைக் கோள் மூலம் வசூல்

தேசிய நாற்கர சாலைகளில் வாகனங்களில் பயணிப்போர் சுங்கச் சாவடியில் Toll charges செலுத்திவிட்டு பல இடங்களில் பராமரிப்பற்ற சாலைகளில் பயணிக்க வேண்டியுள்ளது.

கிடாய்முட்டு விளையாட்டை பிரதிபலிக்கும் சிற்பம்

கிடா முட்டு – கல்வெட்டுகளில் பண்டை கால விளையாட்டுக்கான ஆதாரம்

ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக தென் தமிழக கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் “கிடாய்முட்டு” விளையாட்டும் ஒன்று. இதை பண்டை புடைப்பு சிற்பங்களில் நாம் காணலாம்.

சபாநாயகர் தேர்தல்

மக்களவை சபாநாயகர் தேர்தல் புதிதல்ல!

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 3 தடவை மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்கள் நடந்திருக்கின்றன. தற்போது நடைபெறுவது 4-ஆவது தேர்தல் ஆகும்.

அர்ஜுன உபதேசம்

ஆன்மீக சிந்தனைகள் இன்றி குறுகிய வட்டத்தில் நிற்பது ஏன்?

spiritual awakening: ஆன்மீகப் பாதையில் செல்லத் தடையாக இருப்பவற்றில் இருந்து விடுபடும் முக்கியத்தை நமக்கு அர்ஜுனன் மூலம் போதித்துள்ளார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

Mahabharat: கௌரவம் தரும் மணி முடியும் சிகை முடியும்

மகாபாரதம் சொல்லும் மணி முடி, சிகை முடி

மணி முடியையும் (பதவி) தலை முடியையும் (சிகை) வைத்து மானுட வாழ்வியலின் எதார்த்தங்களை எடுத்துரைக்கும் மகாபாரதம் (mahabharat) பல தத்துவங்களை தன்னுள் கொண்ட காவியம்.

அமிர்தகடேஸ்வரர் கோயில்

அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆயுள் விருத்தி தலம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் (Amirthakadeshwarar temple) திருக்கோயிலில் 60-ஆம் ஆண்டு திருமண வழிபாடு நடத்தினால் ஆயுள் விருத்தி தருவதாக நம்பிக்கை.