இதயம்: பாதுகாக்க பராமரிக்க பழகுங்கள்!

மனித இதயம் (heart) வாழ்நாள் முழுவதும் உழைக்கும் ஒரு அபூர்வ பம்பிங் ஸ்டேஷன். இதைப் பற்றி அறிந்துகொள்ள இந்த வெப்-ஸ்டோரீஸை காணுங்கள். பிரிட்டன் பாரம்பரியமான கிஸ்ஸிங் ஹேன்ட்ஸ்

மத்திய பட்ஜெட் 2024: முக்கிய அம்சங்கள் எவை?

சென்னை: மக்களவையில் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான - மத்திய பட்ஜெட் 2024 - முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (23.7.24) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்: வருமான வரியில் மாற்றம் என்ன? புதிய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்பவர்களுக்கு நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு வரி கிடையாது. ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருமானம் உடையவர்களுக்கு 5 சதவீதம் வரி, ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். 10 முதல் 12 லட்சம் வரையிலும் 15 சதவீதம் வரி, 12 முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம் வரி. 15 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு 30…

திருக்குறள் கதைகள் 26: பொறுத்தல் எல்லை!

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 26) தனக்கு தீங்கு செய்தவனைத் தண்டிக்காமல் பொறுத்தல் என்பதன் இலக்கணத்தை விளக்கும் கதையும், குறளும் இடம்பெறுகிறது. துறவம் பூண்ட அமைச்சர் முன்னொரு காலத்தில் சுரமியம் என்னும் நாட்டை அரவிந்தன் என்பவன் ஆண்டு வந்தான். அவனிடம் அந்தணர் குலத்தைச் சேர்ந்த விசுவபூதி என்பவன் அமைச்சனாக இருந்தான். அவனுக்கு கமடன், மருபூதி என்னும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். இருவரும் குணத்தால் வேறுபட்டிருந்தார்கள். புதல்வர்களுக்கு வசுந்தரி, வருணை என்ற பெயருடைய பெண்களை மணம் முடித்து வைத்தான் அமைச்சன். ஒரு நாள் விசுவபூதி தன் தலை முடியில் வெண்மையைக் கண்டான். அதனால் வாழ்வில் வெறுப்புற்றான். துறவரம் போவது என முடிவு செய்தான். அமைச்சரான இளைய மகன் அதனால் தன்னுடைய இளைய மகன் மருபூதியை அழைத்தான். அவனை அரசனிடம் அழைத்துச் சென்று என் மகன் உங்களின் அமைச்சனாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அரசருக்கும் அமைச்சரின் முடிவை ஏற்று மருபூதியை…

திருக்குறள் கதைகள் 27: தீயோர் நட்பு

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 27) தீயோர் நட்பை தவிர்ப்பது தொடர்பான திருக்குறள் விளக்கமும், கதையும் இடம்பெறுகிறது. தேர்வு கூடம் ஆனந்தனுக்கு அன்று தேர்வு. அவன் தன்னுடைய நண்பன் வருணோடு தேர்வறைக்குள் நுழைந்தான். அப்போது ஆசிரியர் வினாத் தாளுடன் தேர்வு அறைக்குள் வந்தார். எல்லோருக்கும் விடை எழுதுவதற்கான தாள்களை விநியோகித்தார். தேர்வு தொடங்குவதற்கு இன்னும் 5 நிமிடம் இருந்தது. அப்போது அவர், மாணவர்களே, இப்போது வினாத்தாளை உங்களுக்கு விநியோகிக்கப் போகிறேன். வினாக்களுக்கான விடைகளை கவனமாக எழுதுங்கள். அதே நேரத்தில் விடை தெரியாத நிலையில், மற்றவர்களை பார்த்து எழுதுவதற்கு முயற்சிக்கக் கூடாது. நீங்கள் யாரேனும் சிறு குறிப்புகளை உங்கள் ஆடைகளில் மறைத்து எடுத்து வந்திருந்தாள். அதை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார். தேர்வு நேரம் தொடங்கியது. எல்லா மாணவர்களும் வினாத் தாளை படித்து விடை எழுதத் தொடங்கினார்கள். காப்பியடித்த நண்பன் மாணவர்களை சிறிதுநேரம் கண்காணித்துக் கொண்டிருந்த அவருக்கு தேர்வறை வாசலில்…

திருக்குறள் கதைகள் 10: எது குற்றம்?

குறளமுதக் கதைகள் வரிசையில் இதில் இடம்பெறும் திருக்குறள் கதைகள் 10 எண்ணித் துணிக கருமம் என்ற குறளுக்கான கதையாகும். எது குற்றம்? தர்ம நாதரை அவரது நண்பர்களான விமலரும் ,பார்சுவரும் சந்திக்கச் சென்றார்கள். தர்மர் அவர்களை வரவேற்றார். மூவருமாக உரையாடத் தொடங்கினார்கள். பார்சுவர், தர்மரே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு ஆராய்ந்து அந்தச் செயலைச் செய்ய வேண்டும் அல்லவா? என்றார். ஆமாம், அதில் என்ன தங்களுக்கு சந்தேகம்? எனக் கேட்டவர், "எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்கும் முன் அச்செயலை நன்கு ஆராய வேண்டும். .அவ்வாறு தொடங்கியச் செயலைப் பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று நினைப்பது கூட குற்றமாகும்". இதைத்தான் தெய்வப் புலவரான திருவள்ளுவர் அழகாக ஒரு குறட்பாவில் எடுத்துரைத்துள்ளார் . எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு (குறள் - 467) பத்ம புராணம் பத்ம புராணத்தில் ஒரு காட்சி வருகிறது. அனு மஹானின் தந்தை…

அறிவோம்

நகைச்சுவை

திருக்குறள் கதைகள்

மாநிலங்கள்

அண்ணாமலை பாஜக

தமிழிசையை சந்தித்த அண்ணாமலை

பஞ்சாயத்து முடிந்தது சென்னை; தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.…

Read More
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

Pallikaranai: சதுப்பு நிலம் அரசு நடவடிக்கை

சென்னை: சென்னையில் அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது. அதேபோல், பரங்கிமலையில்…

Read More
tn budget முக்கிய அம்சங்கள்

TN budget 2024: முக்கிய அம்சங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும்போது மாதம்தோறும்…

Read More
வரவேற்கத் தக்க முடிவு

தமிழ்நாடு முதல்வர் எடுத்த வரவேற்கத்தக்க முடிவு

நிறுத்தப்படும் 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவு செயலாக்கம் சென்னை: தமிழக சட்டப் பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர்…

Read More
பாரம்பரிய கலை பரதம்

கலாக்ஷேத்ரா மாணவியர் போர்க்கொடி

சென்னை: சென்னையில் புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா உள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் மாணவியரிடம் பாலியல் சீண்டல்களை செய்வதும், கீழ்த்தரமான வார்த்தைகளை…

Read More

ஆன்மிகம்

திருக்கோயில்கள்

உடல்நலம்

சமையலறை

சுற்றுலா

சிறுகதைகள்

spiritual thoughts - மூன்று சரீரங்கள் மூன்று அனுபவங்கள்

Spiritual thoughts: மூன்று சரீரங்கள்-3 அனுபவ நிலைகள்!

வெ நாராயணமூர்த்தி மூன்று சரீரங்கள் 3 அனுபவ நிலைகள் குறித்த ஒரு சுவாரஸ்மான தகவல் அடங்கிய கட்டுரை இந்த ஆன்மிக…

Read More
திருக்குறள் கதைகள் 35

திருக்குறள்: தெய்வம் எப்போது துணை நிற்கும்? (கதை 35)

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 35) ஒருவருக்கு தெய்வத்தின் துணை எப்போது கிடைக்கும்? என்ற கேள்விக்கு விடைத் தருகிறது…

Read More
திருக்குறள் கதைகள் 34

திருக்குறள் கதைகள் 34: எது வலிமை?

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 34) எது பெரிய வலிமை என்ற பொருளை தரும் குறளையும், அது தொடர்பான…

Read More
garlic health benefits

Garlic Health Benefits: மருத்துவ குணமுடைய பூண்டு

மருத்துவ குணமுடைய பூண்டு சாப்பிடுவதால் (garlic health benefits) நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதைப் பற்றி அறிந்துகொள்ள இந்த…

Read More
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: ஒரு பார்வை!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நிலைப்பாடு என்ன? சென்னை: யுபிஎஸ் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (unified pension scheme)…

Read More

கட்-அவுட்: காணாமல் போன அரசியல்வாதி

அரசியல்வாதிகள் என்றாலே கட்-அவுட் கலாசாரத்தை ஊக்குவிப்பவர்களாக இருப்பர்.
இதை மையமாக வைத்து சிறிய நகைச் சுவை கதை, சிரித்து மகிழ்வதற்காக எழுதப்பட்டிருக்கிறது.

Gokulashtami: கிருஷ்ண ஜெயந்தி

ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி ரோஹிணி நட்சத்திரம் அன்று பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள். இந்த நாளை ஹிந்துக்கள் கோகுலாஷ்டமி (gokulashtami) என்கிறார்கள்

எது நிஜம்? படமா! திரையா! – what is reality?

விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவை நாம் சந்திக்கும் அனுபவங்கள். இந்த மூன்று விதமான அனுபவங்களையும் ஒளிர்விக்கும் திரையே தேவ ரகசியம்.

திருக்குறள் கதைகள் 32: நாவடக்கம்

ஒருவர் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாவை மட்டுமாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லைவிட்டால், அவருக்கு அதுவே துன்பமாகிவிடும் என்கிறது திருக்குறள் கதைகள் 32

காயத்ரி மந்த்ரம் (சூர்ய மந்த்ரம்)

காயத்ரி மந்த்ரம் என்றதும் இது ஏதோ பூஜை மந்த்ரம், பாஷை புரியாத மந்த்ரம், குறிப்பிட்ட சமுதாயத்தினர் சொல்வது என்று தவறாக நினைத்து நம்மில் பலர் ஒதுங்கி நிற்கிறோம்.

திருக்குறள் கதைகள் 31: பொறுப்பும் சந்தேகமும்

திருக்குறள் கதைகள் 31: ஒருவனை ஆராயாமல் பொறுப்பில் அமர்த்துவதும், அதன் பின் சந்தேகம் கொள்வதும் தீங்கு தரும் என்பதை விளக்குகிறது இந்த திருக்குறள் கதை.

திருக்குறள் கதைகள் 30: இருவேறு வினைப்பயன்கள்

உலக வாழ்க்கை இரு நிலை கொண்டது. சிலர் செல்வச் செழிப்புடன் வாழ்வர். மற்றவரோ நுண்ணறிவு, ஆழ்ந்த மெய்யுணர்வும் பெற்றவராய் இருப்பர் என்கிறது திருக்குறள் கதைகள் 30.

திருக்குறள் கதைகள் 29: கொல்லாமை

கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக் காப்பவன் இல்லறத்தை விட்டுவிட்டு துறவறம் ஏற்றுக் கொண்டவர்களை விட உயர்ந்தவன் என்கிறது திருக்குறள் கதைகள் 29