கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அழகிய வேலைப்பாடுகளையும், கலைநயமிக்க சிற்பங்களையும் கொண்டது. இதை ஐக்கிய நாடுகள் சபை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது.

பண்டை கால விளையாட்டு ‘கிடாய்முட்டு’

ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக தென் தமிழக கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் “கிடாய்முட்டு” விளையாட்டும் ஒன்று. இதை பண்டை புடைப்பு சிற்பங்களில் நாம் காணலாம்.

தாஜ் மஹால்: காதலின் கனவுக் கோட்டை அதிசயம்!

தான் கனவில் கண்ட ஓர் அழகான தோட்டத்தையுடைய அரண்மனை போன்ற ஒரு கல்லறையை எழுப்ப வேண்டும் என்று ஷாஜகானிடம் மும்தாஜ் கேட்டுக் கொண்டதுதான் தாஜ் மஹால்.