கோவில் கட்ட வேண்டும் என்றால் அதில் ஒரு விநாயகர் (vinayaga) சிலை முதலில் நிறுவ வேண்டும். அதுவும் சிலையை திருடி வந்து வைத்தால்தான் சிறப்பு என்ற நம்பிக்கை…
ஆன்மீக சிந்தனைகள் இன்றி குறுகிய வட்டத்தில் நிற்பது ஏன்?
spiritual awakening: ஆன்மீகப் பாதையில் செல்லத் தடையாக இருப்பவற்றில் இருந்து விடுபடும் முக்கியத்தை நமக்கு அர்ஜுனன் மூலம் போதித்துள்ளார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
மகாபாரதம் சொல்லும் மணி முடி, சிகை முடி
மணி முடியையும் (பதவி) தலை முடியையும் (சிகை) வைத்து மானுட வாழ்வியலின் எதார்த்தங்களை எடுத்துரைக்கும் மகாபாரதம் (mahabharat) பல தத்துவங்களை தன்னுள் கொண்ட காவியம்.
அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆயுள் விருத்தி தலம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் (Amirthakadeshwarar temple) திருக்கோயிலில் 60-ஆம் ஆண்டு திருமண வழிபாடு நடத்தினால் ஆயுள் விருத்தி தருவதாக நம்பிக்கை.
அஷ்டாவக்ர கீதை சொல்லும் தத்துவ போதனை
Astavakra gita: ஓங்கார தத்துவத்தை நீ புரிந்துகொண்டால், உன்னையும், உன்னைப் படைத்தவனையும் புரிந்து கொள்ளலாம் என்று அஷ்டாவக்ர முனி போதிக்கிறார்.
மூகாம்பிகை கோயில் தரிசனம் – ஆதிசங்கரர் நிறுவிய மூலவர்
கொல்லூர் ஸ்ரீமுகாம்பிகை திருக்கோயில் கலைகளுக்கு சிறப்பிடம் பெற்றதாக விளங்குவதோடு, இங்கு சிவனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
ஹொரனாடு அன்னபூரணி கோயில் தரிசனம்
ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி (Annapoorneshwari) திருக்கோயில் மூலவர் தங்கத்தால் ஆனது. அகத்தியர் நிறுவிய சிலை சேதமடைந்ததை அடுத்து ஆதிசங்கரர் இச்சிலையை நிறுவினாராம்.
நாச்சியார் கோயில் கல் கருடன் அதிசயம்
நாச்சியார்கோயிலில் நடைபெறும் அதிசய நிகழ்வுகளில் ஒன்று 4 பேர் தொடங்கி 128 பேர் தூக்கிச் செல்லும் வீதியுலா காணக்கிடைக்காத அனுபவம்.