தன் மனம் அறிந்த ஒன்றை மற்றவர்கள் அறியவில்லை என நினைத்து வாழ்பவனுக்கு அவனது நெஞ்சே குற்றத்தின் சாட்சியாய் வருத்தும் என்பதே திருக்குறள் கதைகள் 12.
நேர்மையே சிறந்த கொள்கை: திருக்குறள் கதை 11
சுருக்கமாக சொல்வதெனில் திருடுபவரை அவரது உயிரே வெறுத்து ஒதுக்கும். திருடாதவரையோ தேவர் உலகம் வரவேற்கும் என்பதே திருக்குறள் கதைகள் 11 சுருக்கம்
எண்ணித் துணிக கருமம்: திருக்குறள் கதை 10
ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றம் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 10
முயற்சி கைக்கொடுக்குமா? திருக்குறள் கதை 9
திருக்குறள் கதைகள் 9: நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். நண்பர்களோ நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான் தீபன்.
திருடன் துறவியானான்: திருக்குறள் கதைகள் 8
திருக்குறள் கதைகள் 8: எந்தெந்தப் பொருள்களில் இருந்து பற்றை விடுபடுகிறோமோ, அதனால் ஏற்படும் துன்பம் நம்மை அண்டாது என்பதை விளக்கும் கதை
எல்லாம் கடந்து போகும் நிலை எது தெரியுமா?
எல்லாம் கடந்த நிலை என்கிறார்களே அது என்ன? என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. இதே சந்தேகம் குருகுல மாணவனுக்கும் வந்தது. அதை விவரிக்கிறது short story 2.
மன்னாதி மன்னன்: நேர்மைக்கு கிடைத்த பரிசு
Short Story 1:ஒரு மன்னர் எப்படி தன்னுடைய நாட்டுக்கு ஒரு நேர்மையான அமைச்சரை தேர்வு செய்தார் என்பதை விளக்கும் ஒரு சிறுகதை இது.
களவு திருக்குறள் கதையும், விளக்கமும்
திருக்குறள் கதைகள் 7: அறமல்லாத வழியில் வரும் செல்வம் அழிந்து போவதுடன் நிலையான வறுமையிலும் நம்மை ஆழ்த்தும். அதனால் எல்லா நன்மைகளும் மறைந்து போகும்.
சிறந்த அறம் எது? – திருக்குறள் கதை 6
திருக்குறள் கதைகள் 6 சொல்லும் நீதி இதுதான். மனதளவில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அதுதான். மற்றவை ஆரவாரமே
புறங்கூறுதல் அழகா?: திருக்குறள் கதை 5
திருக்குறள் கதைகள் 5: நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம், மற்றவர் இல்லாத போது அவர்கள் மீது எந்தப் பழியையும் சொல்லக் கூடாது
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?: திருக்குறள் கதை 4
திருக்குறள் கதைகள் 4: அன்பை அடைத்து வைக்கக் கூடியத் தாழ்ப்பாள் இல்லை. அன்புக்கினியோர் துன்பம் கண்டதும், வரும் கண்ணீர்த் துளி பிறர் அறியச் செய்துவிடும்
விடைத் தேடி: திருக்குறள் கதை 3
திருக்குறள் கதைகள் 3: வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். ஒரு நாள் அவனது மனைவி பாவத்தின் தகப்பனார் யார்? எனக் கேட்டாள். அவன் பல நாள்கள் விடைத்…