அரசியல்வாதிகள் என்றாலே கட்-அவுட் கலாசாரத்தை ஊக்குவிப்பவர்களாக இருப்பர்.
இதை மையமாக வைத்து சிறிய நகைச் சுவை கதை, சிரித்து மகிழ்வதற்காக எழுதப்பட்டிருக்கிறது.
ராஜா நீங்கள் கொடுத்த நெல்மணிகள் முளைப்பதற்கு தகுதியற்றவை. அதனால்தான் நான் பயிரிடப்படாத மண் பானையுடன் வராமல் இருந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்றான்.