ஒலிம்பியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் 40 ஆயிரம் பேர் அமரும் விளையாட்டரங்கம் கிறிஸ்து பிறப்புக்கு 4 நூற்றாண்டுக்கு முன் இருந்ததை வரலாறு சொல்கிறது.
Varma kalai: தற்காப்புக் கலையாக விளங்கும் வர்மக் கலை அழிந்து வரும் கலைகளில் ஒன்று. இந்தக் கலையை முன்பு குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் கற்றுத் தந்தார்கள்.