ஆடிப் பெருக்கு: திருமணத் தடை நீக்கும் விழா

திருமணத் தடை நீக்கும் ஆடிப் பெருக்கு விழா மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் புரிந்தது ஆடி மாதத்தில்தான்.

Kurangani temple: முத்துமாலை அம்மன் மகிமை

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. இலங்கை சென்று சீதையை மீட்க தயாரான ராமன் தன் வானர சேனையை நிறுத்திய இடம் இது.

Swetharanyeswarar Temple: பிள்ளை வரம் தலம்

சுவேதாரண்யேஸ்வரர் (swetharanyeswarar temple) கோயில் முக்குளத்தில் மூழ்கி வழிபடுவோருக்கு மகபபேறு வாய்க்கும். இதில் சந்தேகம் வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தர்.

Amirthakadeshwarar temple: ஆயுளின் அதிபதி

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் (Amirthakadeshwarar temple) திருக்கோயிலில் 60-ஆம் ஆண்டு திருமண வழிபாடு நடத்தினால் ஆயுள் விருத்தி தருவதாக நம்பிக்கை.