Airavatheeswarar temple: கலை பொக்கிஷம்

நீங்கள் உயிர்துடிப்புள்ள சிற்பங்களைக் காண வேண்டும் என்று நினைத்தால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு ((Airavatheeswarar temple) செல்ல வேண்டும்.

Mariamman: ஆயிரம் கண்ணுடையாள் ஏன் வந்தது?

mariamman: அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருக்கும் கிராமங்களில் தெய்வ வழிபாட்டில், இவற்றுக்கு கிராம மக்கள் திருமணம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.

Thirunageswaram Temple: ராகு கேது தலம்

Thirunageswaram temple ராகு, கேது தோஷம் நீக்கும் தலம். உமையொரு பாகனை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர் என்ற ஐதீகமும் உண்டு.

Vinayaga: திருட்டு பிள்ளையார் சரியா?

கோவில் கட்ட வேண்டும் என்றால் அதில் ஒரு விநாயகர் (vinayaga) சிலை முதலில் நிறுவ வேண்டும். அதுவும் சிலையை திருடி வந்து வைத்தால்தான் சிறப்பு என்ற நம்பிக்கை உள்ளது

பண்டை கால விளையாட்டு ‘கிடாய்முட்டு’

ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக தென் தமிழக கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் “கிடாய்முட்டு” விளையாட்டும் ஒன்று. இதை பண்டை புடைப்பு சிற்பங்களில் நாம் காணலாம்.

Mahabharat: கௌரவம் தரும் மணி முடி, சிகை முடி

மணி முடியையும் (பதவி) தலை முடியையும் (சிகை) வைத்து மானுட வாழ்வியலின் எதார்த்தங்களை எடுத்துரைக்கும் மகாபாரதம் (mahabharat) பல தத்துவங்களை தன்னுள் கொண்ட காவியம்.