நம்மில் பலரும் வாழ்க்கை என்பது என்ன என்பதைத் தெரியாமலேயே, காழ்ப்புணர்வு, போட்டி, பொறாமை, வஞ்சம் தீர்த்தல் என வாழ்நாளை வீணடிப்பதோடு, நம் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தவறிவிடுகிறோம்…
இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் துடைத்து விட்டால்!
மனித இதயம் (heart) வாழ்நாள் முழுவதும் உழைக்கும் ஒரு அபூர்வ பம்பிங் ஸ்டேஷன். இதைப் பற்றி அறிந்துகொள்ள இந்த வெப்-ஸ்டோரீஸை காணுங்கள்.
செவ்வாய் கிரகம்: நிலத்தடியில் நீர்
நாசா 2018-இல் செவ்வாய் கிரகம் ஆராய்ச்சிக்காக அனுப்பிய விண்கலம் அனுப்பிய தகவல்படி அதன் நிலத்தடியில் நீர் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
புற்றுநோய் விழிப்புணர்வு இன்றைக்கு தேவை
இந்தியாவின் உயிர்கொல்லி நோய்களில் இதய நோய் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தை புற்றுநோய் இடம் பிடித்திருப்பது ஆய்வுகளில் தெரிகிறது.
இந்திய சுதந்திர தினம்: போற்றுவோம் கொண்டாடுவோம்!
Indian independence day: அழகு முத்துக்கோன், பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது பாண்டியர், கட்டபொம்மன் உள்ளிட்டோர் வெள்ளையரை எதிர்த்த முக்கியமானவர்கள்.
உப்பு அதிகமானால் ஆபத்து!
நம் உடலுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவை தாண்டும்போது, அது உடலில் தங்கி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அழகிய வேலைப்பாடுகளையும், கலைநயமிக்க சிற்பங்களையும் கொண்டது. இதை ஐக்கிய நாடுகள் சபை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது.
ஆயுள் காப்பீடு திட்டம்: பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா
PMJJBY Insurance: பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மக்களுக்காக மத்திய அரசால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
கூட்ட நெரிசல் பலி: பக்தி சொற்பொழிவில் நடந்தது என்ன?
Up stampede: உத்தரபிரதேச கூட்ட நெரிசலுக்கு காரணம் நிகழ்ச்சி முடிந்ததும் போலே பாபாவிடம் அருகில் சென்று ஆசி பெற மக்கள் முண்டியடித்திருக்கிறார்கள்.
சொத்துப் பத்திரங்கள் காணவில்லையா? கவலை வேண்டாம்!
சொத்துப் பத்திரங்களை (Property documents) நாம் எதிர்பாராதவிதமாக தொலைத்தால், அவற்றின் நகலை பெறும் வசதி இருக்கிறது. அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
கூகுள் நிறுவனத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன!
googol என்ற ஆங்கிலப் பெயரை தட்டச்சு செய்யும்போது தவறாக GOOGLE என செய்யப்பட்டதாம். அந்த பெயர்தான் BACKRUP பெயருக்கு பிறகு வைக்கப்பட்டது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு சரியா?
vikravandi byelectrion: அதிமுக எந்த நேரத்தில் அரசியல் களத்தில் உத்வேகமாக இருக்க வேண்டுமோ அப்போது தவறான முடிவை எடுப்பது மேலும் சரிவையே ஏற்படுத்தும்.