நட்பாய் பழகி கேடு விளைவிப்போரை விட எதிரிகளாய் நம் கண்ணுக்கு தெரிபவர் ஒன்றும் ஆபத்தானவர் இல்லை என்று விளக்குகிறது திருக்குறள் கதைகள் 17.

Unlock inspiration in every views
நட்பாய் பழகி கேடு விளைவிப்போரை விட எதிரிகளாய் நம் கண்ணுக்கு தெரிபவர் ஒன்றும் ஆபத்தானவர் இல்லை என்று விளக்குகிறது திருக்குறள் கதைகள் 17.
காமம் என்ற அணைக்கமுடியாத, இச்சைகளான அக்னி உன் உண்மையான ஞானத்தை மூடி மறைத்திருக்கிறது. காமாக்னியை அழிக்கும் ஞானாக்னி பற்றி தெரிந்தால் காமாக்னி அழியும்.
திருமணத் தடை நீக்கும் ஆடிப் பெருக்கு விழா மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் புரிந்தது ஆடி மாதத்தில்தான்.
மந்திரம், மருந்து, மா தெய்வம் முதலானவை உயிர்களுக்கு பாதுகாப்பு தராது. நாம் செய்யும் அறம் மட்டுமே துணை நிற்கும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 16.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை என்ற குறளுக்கானதாக திருக்குறள் கதைகள் 15 அன்பின் பெருமையை சொல்வதாக அமைகிறது.
ஒரு நிருபரின் டைரி: இப்போதைக்கு சுரேஷை விசாரிக்கிறோம். அரிசி குடோனுக்கு சென்ற மற்ற நிருபர்களிடமும் விசாரணை நடத்த வேண்டிய சூழல் வரலாம் என்றார் இன்ஸ்பெக்டர்.
தான் செய்யும் குற்றங்களை முதலில் நீக்கி, பிறர் குற்றங்களை சுட்டிக் காட்டி நீக்கவல்ல தலைவனுக்கு ஒரு துன்பமும் நேராது என்பதை திருக்குறள் கதைகள் 14 விளக்குகிறது.
திருக்குறள் கதைகள் 13: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் திருக்குறள் வரிகளுக்கான கதையை தாங்கியதாக அமைந்துள்ளது.
கும்பகோணம் முருகன் கோயில் தரிசனத்தில் பக்தர்களுக்கு சடாரி வைக்கப்படுகிறது. இது இறைவன் முன் அனஐவரும் சமம் என்ற தத்துவத்தை சொல்கிறது.
தன் மனம் அறிந்த ஒன்றை மற்றவர்கள் அறியவில்லை என நினைத்து வாழ்பவனுக்கு அவனது நெஞ்சே குற்றத்தின் சாட்சியாய் வருத்தும் என்பதே திருக்குறள் கதைகள் 12.