சந்திரயான் 2 தோல்விக்கு பிறகு மிகக் கவனமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 (Chandrayan 3) தனது வெற்றியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
ரஜினிகாந்த் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது ஏனோ?
நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) எந்த பற்றும் இல்லாத துறவி காலில் விழுந்து வணங்கியிருந்தால் யாரும் தவறாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
நீட் தேர்வு விவகாரம்: காற்றில் கரையும் திமுக வாக்குறுதி
மத்தியில் ஆளும் பாஜக அரசு வரும் மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து, ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் (neet) விலக்கு மசோதாவுக்கு உயிர் கிடைக்கலாம்.
மூகாம்பிகை கோயில் தரிசனம் – ஆதிசங்கரர் நிறுவிய மூலவர்
கொல்லூர் ஸ்ரீமுகாம்பிகை திருக்கோயில் கலைகளுக்கு சிறப்பிடம் பெற்றதாக விளங்குவதோடு, இங்கு சிவனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
ஹொரனாடு அன்னபூரணி கோயில் தரிசனம்
ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி (Annapoorneshwari) திருக்கோயில் மூலவர் தங்கத்தால் ஆனது. அகத்தியர் நிறுவிய சிலை சேதமடைந்ததை அடுத்து ஆதிசங்கரர் இச்சிலையை நிறுவினாராம்.
கர்நாடகா காங்கிரஸ் கட்சி வெற்றி ரகசியம்!
Karnataka politics: காங்கிரஸ் வெற்றி அந்த மாநிலத்தோடு நிற்காது என்பது நாடு முழுவதும் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களை பார்க்கும்போது தெரிகிறது.
பஞ்சாப் நிம்மதி பெருமூச்சு விட்டது!
பஞ்சாப்பை பதற்றப்படுத்திய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அம்ரித்பால் சிங் (Amrit pal singh) மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது.
நல்ல முடிவு – நிறுத்தப்படும் 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவு
நிறுவனங்களில் பணிபுரிவோர் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத் திருத்த செயலாக்கத்தை தமிழ்நாடு முதல்வர் (cm) நிறுத்தி வைத்திருப்பது பாராட்டுக்குரியது.
பணிபுரியும் வேலை நேரம் அதிகரிப்பு மசோதா தேவையா?
12 மணி நேர வேலை நேரம் சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியதன் மூலம் திமுக அரசுக்கு கண்டிப்பாக களங்கம் ஏற்படுத்தும்.
மகாராஷ்டிரா ஹீட் ஸ்ட்ரோக்: நாட்டை உலுக்கிய சம்பவம்
மகாராஷ்டிரா சம்பவம்: கோடையில் உடலில் அதீத வெப்பம் காரணமாக ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
புல்வாமா தாக்குதல்: அதிர்வலை ஏற்படுத்தி முன்னாள் ஆளுநர்
ஜம்மு காஷ்மீரின் அப்போதைய கவர்னரின் புல்வாமா தொடர்பான பேட்டி பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் அரசியல்கட்சிகளிடையே எழுப்பியுள்ளது.
ரமலான் பண்டிகையில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பது ஏன்?
ரமலான் பண்டிகை நோன்புக் கஞ்சி இஸ்லாமிய மார்க்க கட்டளை அல்ல. தென்னிந்திய மக்களின் பழக்கம். சமூக சிந்தனையோடு நோன்பு கஞ்சி உருவாக்கப்பட்டது