கோவில் கட்ட வேண்டும் என்றால் அதில் ஒரு விநாயகர் (vinayaga) சிலை முதலில் நிறுவ வேண்டும். அதுவும் சிலையை திருடி வந்து வைத்தால்தான் சிறப்பு என்ற நம்பிக்கை உள்ளது
ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக தென் தமிழக கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் “கிடாய்முட்டு” விளையாட்டும் ஒன்று. இதை பண்டை புடைப்பு சிற்பங்களில் நாம் காணலாம்.
spiritual awakening: ஆன்மீகப் பாதையில் செல்லத் தடையாக இருப்பவற்றில் இருந்து விடுபடும் முக்கியத்தை நமக்கு அர்ஜுனன் மூலம் போதித்துள்ளார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
மணி முடியையும் (பதவி) தலை முடியையும் (சிகை) வைத்து மானுட வாழ்வியலின் எதார்த்தங்களை எடுத்துரைக்கும் மகாபாரதம் (mahabharat) பல தத்துவங்களை தன்னுள் கொண்ட காவியம்.