ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: ஒரு பார்வை!

தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்து இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வரும் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது

பதஞ்சலி யோகம் – 3-ஆவது கண்ணை திறக்கும் யோகப் பயிற்சி!

நித்தமும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் நம் மனதைக் கட்டுப்படுத்தி பேரானந்தம் அடைய யோகப் பயிற்சி என்ற சிறந்த வழியைக் காட்டுகிறார் பதஞ்சலி மஹரிஷி.

திருக்குறள் கதைகள் 33 – உள்ளத்தால் விஸ்வரூபம் எடுப்போம்!

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 33) இக்கதை உள்ளம் எவ்வளவு ஊக்கம் கொள்கிறதோ அதுவே ஒருவரின் வாழ்வின் உயரத்தை நிர்ணயிக்கும் என்பதை விளக்குகிறது.

Short story 5: மனிதனும் மிருகமும்!

மனிதரில் ஆயிரம் குணமுடையவர்கள் உண்டு. அவர்களில் நன்றி மறந்தவர்களும் ஒரு இனம். அவர்களை விட மிருகம் மேலானது என்பதை சொல்கிறது இந்த சிறுகதை (short story 5)

Short story 4: மதிநுட்பம் வடித்த ஓவியம்

குட்டிக் கதை வரிசையில் (short story 4) எதிலும் மதிநுட்பம் இருந்தால் வெற்றி பெற முடியும் என்பதை ஒரு அரசனின் படத்தை வரைந்த சிறுவனின் கதை கூறுகிறது.

கட்-அவுட்: காணாமல் போன அரசியல்வாதி

அரசியல்வாதிகள் என்றாலே கட்-அவுட் கலாசாரத்தை ஊக்குவிப்பவர்களாக இருப்பர்.
இதை மையமாக வைத்து சிறிய நகைச் சுவை கதை, சிரித்து மகிழ்வதற்காக எழுதப்பட்டிருக்கிறது.

Gokulashtami: கிருஷ்ண ஜெயந்தி

ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி ரோஹிணி நட்சத்திரம் அன்று பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள். இந்த நாளை ஹிந்துக்கள் கோகுலாஷ்டமி (gokulashtami) என்கிறார்கள்

எது நிஜம்? படமா! திரையா! – what is reality?

விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவை நாம் சந்திக்கும் அனுபவங்கள். இந்த மூன்று விதமான அனுபவங்களையும் ஒளிர்விக்கும் திரையே தேவ ரகசியம்.

திருக்குறள் கதைகள் 32: நாவடக்கம்

ஒருவர் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாவை மட்டுமாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லைவிட்டால், அவருக்கு அதுவே துன்பமாகிவிடும் என்கிறது திருக்குறள் கதைகள் 32

காயத்ரி மந்திரம் (சூர்ய மந்த்ரம்)

காயத்ரி மந்த்ரம் என்றதும் இது ஏதோ பூஜை மந்த்ரம், பாஷை புரியாத மந்த்ரம், குறிப்பிட்ட சமுதாயத்தினர் சொல்வது என்று தவறாக நினைத்து நம்மில் பலர் ஒதுங்கி நிற்கிறோம்.

திருக்குறள் கதைகள் 31: பொறுப்பும் சந்தேகமும்

திருக்குறள் கதைகள் 31: ஒருவனை ஆராயாமல் பொறுப்பில் அமர்த்துவதும், அதன் பின் சந்தேகம் கொள்வதும் தீங்கு தரும் என்பதை விளக்குகிறது இந்த திருக்குறள் கதை.