Amrit pal singh: பஞ்சாப் நிம்மதி பெருமூச்சு!

பஞ்சாப்பை பதற்றப்படுத்திய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அம்ரித்பால் சிங் (Amrit pal singh) மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் எடுத்த வரவேற்கத்தக்க முடிவு

நிறுவனங்களில் பணிபுரிவோர் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத் திருத்த செயலாக்கத்தை தமிழ்நாடு முதல்வர் (cm) நிறுத்தி வைத்திருப்பது பாராட்டுக்குரியது.

புல்வாமா: முன்னாள் ஆளுநரின் பேச்சால் அரசியல் அதிர்வு

ஜம்மு காஷ்மீரின் அப்போதைய கவர்னரின் புல்வாமா தொடர்பான பேட்டி பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் அரசியல்கட்சிகளிடையே எழுப்பியுள்ளது.

கலாக்ஷேத்ரா மாணவியர் போர்க்கொடி

கலாக்ஷேத்ரா மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து மறைவதுண்டு. இம்முறை மாணவியரிடம் பாலியல் சீண்டல் செய்ததாக செய்தி பரவி நாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பத்திரிகை சுதந்திரம்: இந்தியாவின் நிலை

பத்திரிகை சுதந்திரம்: தனியார் தொலைக்காட்சிகள் வணிக ரீதியாக இயங்கினாலும், மக்கள் மனங்களை அறிந்து செயல்படுகின்றன. அந்த போக்கை தூர்தர்ஷன் எடுத்தாக வேண்டும்.

தமிழக ஆளுநர் விவகாரம்: சபாஷ் முதல்வரே!

தமிழக ஆளுநர் விவகாரம்: உயரிய பதவியாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர் பொறுப்புகள் உள்ளிட்டவை கட்சி சார்பற்ற முறையில் செயல்படக் கூடிய பதவிகள்.

பாஜக அண்ணாமலை மீண்டும் பாடமெடுத்த வேடிக்கை!

நீ என் செய்தியை போட வேண்டும் என்பது அவசியமில்லை என்று பாஜக அண்ணாமலை சவால் விடும்போது, அந்த சவாலை சந்திப்பதுதான் பத்திரிகையாளர்களுக்கு அழகு, கௌரவம்.

நிருபர்களுக்கு பாடம் நடத்திய அண்ணாமலை

அண்ணாமலை: கைநிறைய ஊதியம் பெறும் வேலைகளை விட்டுவிட்டு, சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அவலங்களைக் களையும் இலட்சியத்தோடு பத்திரிகையாளராக வந்தவர்கள் ஏராளம்.

Online gambling ban: ஆளுநர் ஒப்புதல்

ஒருவழியாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்-லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ((online gambling ban) ஒப்புதல் அளித்துவிட்டார்.