🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

LATEST NEWS

எலுமிச்சை ஜூஸ் பயன்கள் – உடல் ஆரோக்கியத்துக்கான சிறந்த தீர்வு

எலுமிச்சை ஜூஸ் பயன்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் எலுமிச்சை ஜூஸ் தினமும் குடிப்பதால் நம்முடைய உடல் எடை குறைகிறது என்று சிலர் சொல்வதை…

முகுந்த் வரதராஜன் ஸ்டோரி அமரன் படத்தில் எப்படி மாறியிருக்கிறது?

நாட்டுக்காக உயிர் நீத்த மாவீரன் முகுந்த் வரதராஜன் ஸ்டோரி அமரன் திரைப்படத்தில் ஒருசில மாற்றங்களுடன் வந்திருக்கிறது. திரைபக்கதை சுவாரஸ்யத்துக்காக நிஜக் கதையில்…

நெல்லிக்காய் ஜூஸ் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

நெல்லிக்காய் ஜூஸ் தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறதா? தீமை ஏற்படுகிறதா? எந்தெந்த வகையில் நெல்லிக்காயை நம் உடல் நலத்துக்கு பயன்படுத்தலாம்?…

சென்ற இடத்தால் திருக்குறள் – மனதை கட்டுப்படுத்தும் வித்தை கதை

குறளமுதக் கதைகள் வரிசையில் சென்ற இடத்தால் திருக்குறள் விளககமும், அது தொடர்பான ராவணன் அழிவுக்கு காரணம் எது? சிறுகதையும் இடம்பெறுகிறது. பார்சுவரும்,…

தமிழ்த் தாய் வாழ்த்து கடந்து வந்த கடினமானப் பாதை!

சென்னை: தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டிடி தமிழ் தொலைக்காட்சி விழாவில் பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் “தெக்கணமும் அதற்சிறந்த…

சென்னையில் மழை: போக்குவரத்து சீர்குலைவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அத்துடன், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்…

திருப்பதி லட்டு: பக்தர்கள் நம்பிக்கையுடன் சாப்பிடலாமா?

சென்னை: திருப்பதி ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயில் பிரசாதம் லட்டு. இதை திருப்பதி லட்டு என்று எல்லோரும் பக்தியோடு அழைப்பது வழக்கம். அந்த…

நல்லோர் திருக்குறள் – சொல்லும் கதையும் விளக்கமும்

நல்லோர்க்கு எது அழகு?. இந்த கேள்விக்கு விடை சொல்கிறது நல்லோர் திருக்குறள் கதையும் விளக்கமும். ரமாவும் கல்யாண நாளும் ரமா எங்கே…

கண்ணால் காண்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்!

வெ நாராயணமூர்த்தி ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ இது நாமறிந்த மூதுரை. என்ன சொல்கிறது…