LATEST NEWS
சென்னை பத்திரிகையாளர் மன்றம் சந்தித்த சோதனைகளும், நம் எதிர்பார்ப்புகளும்!
சென்னை பத்திரிகையாளர் மன்றம் (Chennai Press Club) 52 ஆண்டுகளைக் கடந்தது. செயலிழந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்த, உழைக்கும்…
வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு இப்படி ஒரு சக்தியா?
சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருப்பதுதான் வல்லக்கோட்டை முருகன் கோவில். வல்லக்கோட்டை முருகன் கோவில் தல வரலாறு, புராணக் கதைகள், மூலவரின்…
கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு சொல்லும் உண்மை!
கங்கை கொண்ட சோழபுரம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்குமே தெரிந்த பெயர். அதுமட்டுமல்ல, இந்திய மாநிலங்கள், வெளிநாடுகளில் கூட இந்த கோயிலுக்கு வந்து…
உத்தண்டி பெருமாள் கோவில் பரவசமூட்டும் தரிசனம்
சென்னைக்கு அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்திருப்பதுதான் உத்தண்டி பெருமாள் கோவில். இக்கோயில் வரலாறும், தரிசனம் குறித்த தகவல்களும் இப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.…
கலைஞர் நூற்றாண்டு பூங்கா – சென்னையில் ஒரு நவீன பூங்கா!
கலைஞர் நூற்றாண்டு பூங்கா. இந்த பெயர் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் அதிகம் தேடப்படும் பெயராக மாறியிருக்கிறது. அப்படி என்ன இந்த பூங்காவில் இருக்கிறது?…
ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடுவதால் ரத்தக் குழாய் அடைப்பு நீங்குமா?
எலுமிச்சை, இஞ்சி, பூண்டு கலந்த ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடும் முறை இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை நீங்குவதாக…
அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்ற குற்றச்சாட்டு என்ன?
நியூயார்க் நீதிமன்றத்தில் இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அதானி குழுமம் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.…
தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு – பின்னணியும் புரட்டுக் கதைகளும்!
தஞ்சாவூர் பெரிய கோயில் என்றதும் நமக்கு ஞாபகத்துக்கு வருவது பிரம்மாண்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த விமானமும், பரந்தவெளியில் அமைந்த திருக்கோயிலும்தான்.தஞ்சாவூர் பெரிய…