🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவில் சிறப்பு என்ன?

சென்னை: வந்தவாசி அருகே சிறப்புமிக்க தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவில் அமைந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பல பக்தி மணம் கமழ்பவையாக இருந்தாலும்,…

வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு இப்படி ஒரு சக்தியா?

சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருப்பதுதான் வல்லக்கோட்டை முருகன் கோவில். வல்லக்கோட்டை முருகன் கோவில் தல வரலாறு, புராணக் கதைகள், மூலவரின்…

கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு சொல்லும் உண்மை!

கங்கை கொண்ட சோழபுரம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்குமே தெரிந்த பெயர். அதுமட்டுமல்ல, இந்திய மாநிலங்கள், வெளிநாடுகளில் கூட இந்த கோயிலுக்கு வந்து…

உத்தண்டி பெருமாள் கோவில் பரவசமூட்டும் தரிசனம்

சென்னைக்கு அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்திருப்பதுதான் உத்தண்டி பெருமாள் கோவில். இக்கோயில் வரலாறும், தரிசனம் குறித்த தகவல்களும் இப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.…

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அழகிய வேலைப்பாடுகளையும், கலைநயமிக்க சிற்பங்களையும் கொண்டது. இதை ஐக்கிய நாடுகள் சபை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது.

ஐராவதீஸ்வரர் கோயில் ஒரு கலை பொக்கிஷம்

நீங்கள் உயிர்துடிப்புள்ள சிற்பங்களைக் காண வேண்டும் என்று நினைத்தால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு ((Airavatheeswarar temple) செல்ல வேண்டும்.

குடந்தை முருகன் கோயில் வழிபாட்டில் சடாரி!

கும்பகோணம் முருகன் கோயில் தரிசனத்தில் பக்தர்களுக்கு சடாரி வைக்கப்படுகிறது. இது இறைவன் முன் அனஐவரும் சமம் என்ற தத்துவத்தை சொல்கிறது.

ஆயிரம் கண்ணுடையாள் பெயர் மாரியம்மனுக்கு ஏன் வந்தது?

mariamman: அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருக்கும் கிராமங்களில் தெய்வ வழிபாட்டில், இவற்றுக்கு கிராம மக்கள் திருமணம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.

குரங்கணி முத்துமாலை அம்மன்: பாவ விமோசனம் தரும் அன்னை

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. இலங்கை சென்று சீதையை மீட்க தயாரான ராமன் தன் வானர சேனையை…