🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

Sri Vidyaranya ரகசியம்: Top 6 Divine மலைகள்

இந்திய ஆன்மிக வரலாற்றில் மற்றும் வரலாற்றுச் சுவடுகளில் மிக முக்கியமான இடத்தை இவர் பிடித்தவர் ஸ்ரீ வித்யாரண்யர் (Sri Vidyaranya). விஜயநகரப்…

தைப்பூசம்: அறிவியல் முதல் ஆன்மீகம் வரை… 5 வியக்க வைக்கும் உண்மைகள்!

தைப்பூசம்… தமிழர்களின் ரத்தத்தோடு கலந்த ஒரு உணர்வு என்று சொன்னால் அது மிகையல்ல. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சாதி, மத…

தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவில் சிறப்பு என்ன?

சென்னை: வந்தவாசி அருகே சிறப்புமிக்க தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோவில் அமைந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பல பக்தி மணம் கமழ்பவையாக இருந்தாலும்,…

வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு இப்படி ஒரு சக்தியா?

சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருப்பதுதான் வல்லக்கோட்டை முருகன் கோவில். வல்லக்கோட்டை முருகன் கோவில் தல வரலாறு, புராணக் கதைகள், மூலவரின்…

கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு சொல்லும் உண்மை!

கங்கை கொண்ட சோழபுரம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்குமே தெரிந்த பெயர். அதுமட்டுமல்ல, இந்திய மாநிலங்கள், வெளிநாடுகளில் கூட இந்த கோயிலுக்கு வந்து…

உத்தண்டி பெருமாள் கோவில் பரவசமூட்டும் தரிசனம்

சென்னைக்கு அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்திருப்பதுதான் உத்தண்டி பெருமாள் கோவில். இக்கோயில் வரலாறும், தரிசனம் குறித்த தகவல்களும் இப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.…

திருப்பதி லட்டு: பக்தர்கள் நம்பிக்கையுடன் சாப்பிடலாமா?

சென்னை: திருப்பதி ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயில் பிரசாதம் லட்டு. இதை திருப்பதி லட்டு என்று எல்லோரும் பக்தியோடு அழைப்பது வழக்கம். அந்த…

கண்ணால் காண்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்!

வெ நாராயணமூர்த்தி ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ இது நாமறிந்த மூதுரை. என்ன சொல்கிறது…

ஆன்மீகம் அறிவோம் | மூன்று சரீரங்கள் | 3 அனுபவ நிலைகள்!

வெ நாராயணமூர்த்தி மூன்று சரீரங்கள் 3 அனுபவ நிலைகள் குறித்த ஒரு சுவாரஸ்மான தகவல் அடங்கிய ஆன்மீகம் அறிவோம் கட்டுரை இதில்…