Trending kolhapuri chappals

Famous Kolhapuri Chappal: காலத்தால் அழியாதவை

Kolhapuri chappal: இந்த காலணி்கள் பாரம்பரியமானவை. அலங்காரங்களோடு கூடிய வடிமைப்பை உடையவை. எடைக் குறைவாகவும், பல வண்ணங்களிலும் கிடைக்கும் இவை நீண்ட நாள் உழைப்பவை.
மனிதர்களை தாக்கும் ஆபத்தான அமீபா

Amoeba infection: கேரளாவில் பரபரப்பு

Amoeba infection: அமீபா மூக்கு வழியாக மூளையைச் சென்றடைந்து இரண்டு நாள்கள் முதல் 15 நாள்களில் பாதிப்பு அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
குப்த சிவராத்திரி தொடக்கம்

Gupt Navratri 2024: Unlock divine blessings

குப்த நவராத்திரி (Gupt Navratri 2024) ஆண்டில் 4 முறை வருகிறது. அவை மாக், சைத்ரா, ஆஷாடா, அஷ்வின். தற்போது தொடங்கியுள்ளதற்கு ஆஷாடா குப்த நவராத்திரி என்று பெயர்.
வீழ்ச்சிக்கு பிறகு எழுந்து நிற்கும் ராகுல்

Congress Rahul Gandhi: வீழ்ந்தவர் எழுந்தார்

Congress Rahul gandhi: நாட்டு மக்களின் பிரச்னைகளை மக்களவையில் எதிரொலிக்கும் குரலாக தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படத் தொடங்கியிருக்கிறார்.
பிள்ளை வரம் தரும் கோயில்

Swetharanyeswarar Temple: பிள்ளை வரம் தலம்

சுவேதாரண்யேஸ்வரர் (swetharanyeswarar temple) கோயில் முக்குளத்தில் மூழ்கி வழிபடுவோருக்கு மகபபேறு வாய்க்கும். இதில் சந்தேகம் வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தர்.
புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிர்ப்பு ஏன்

New Criminal Laws: எதிர்ப்பு கிளம்பியது ஏன்?

புதிய கிரிமினல் சட்டங்களால் (New criminal laws )வழக்குப் பதிவு, விசாரணை நிலைகளில் சட்டப் பிரிவுகளின் எண்கள் மாற்றம் காரணமாக குழப்பம், பணி பளு ஏற்படும்.
சோக நிகழ்வு நடப்பதற்கு முன் நடந்த ஆன்மிக கூட்டம்

up stampede: பக்தி சொற்பொழிவில் நடந்தது என்ன

Up stampede: உத்தரபிரதேச கூட்ட நெரிசலுக்கு காரணம் நிகழ்ச்சி முடிந்ததும் போலே பாபாவிடம் அருகில் சென்று ஆசி பெற மக்கள் முண்டியடித்திருக்கிறார்கள்.
நாச்சிகேது

yama: மரணம் என்றால் என்ன? நச்சிகேது கேள்வி

yama: எமனிடம். ‘மரணம் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் மரணத்துக்கு பின் என்ன நடக்கிறது?’ இந்த கேள்வியைக் கேட்டவன்தான் சிறுவன் நச்சிகேது.
இந்திய ஹாக்கி அணி

Hockey india: ஒரு வெற்றியின் வரலாறு

இந்திய ஹாக்கி (Hockey India) அணி முதன் முறையாக ஒலிம்பிக் போட்டியில் அன்றைய உலகின் ஜாம்பாவான்களை மண்ணை கவ்வ வைத்தது. தங்கப் பதக்கத்தை தட்டிப் பறித்தது.
கண் துடைப்பு நாடகம் ஏன்

தமிழக அரசு நடத்திய கண் துடைப்பு நாடகம்

தமிழக அரசு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நாங்கள் கடுமையான நடவடிக்கைக்கு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளவே பயன்படும்.