vyadha gita - வ்யாத கீதை சொல்வதென்ன

Vyadha gita: வ்யாத கீதை சொல்வதென்ன?

நாம் கடைப்பிடிக்கும் தர்ம மார்க்கமே நமக்கு வழிகாட்டும் ஞானம். தர்மமே ஞானம். அதுதான் இறைநிலையை உணரும் தூண்டுகோல் என்கிறது vyadha gita..
varma kalai - அற்புதக் கலை

Varma kalai: தமிழ் மரபின் அற்புதக் கலை

Varma kalai: தற்காப்புக் கலையாக விளங்கும் வர்மக் கலை அழிந்து வரும் கலைகளில் ஒன்று. இந்தக் கலையை முன்பு குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் கற்றுத் தந்தார்கள்.
young generation பாதுகாப்புக்கு எது தேவை

Young Generation: பாதுகாப்புக்கு என்ன தேவை?

காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றிய வேத சாஸ்திரங்களுக்கு, young generation நடைமுறைக்கு ஒவ்வாத ஒழுக்க நெறிமுறைகள்’ என்று முத்திரை குத்தி விட்டார்கள்.
mariamman

Mariamman: ஆயிரம் கண்ணுடையாள் ஏன் வந்தது?

mariamman: அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருக்கும் கிராமங்களில் தெய்வ வழிபாட்டில், இவற்றுக்கு கிராம மக்கள் திருமணம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.
முத்துமாலை அம்மன் கோயில்

Kurangani temple: முத்துமாலை அம்மன் மகிமை

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. இலங்கை சென்று சீதையை மீட்க தயாரான ராமன் தன் வானர சேனையை நிறுத்திய இடம் இது.
Trending kolhapuri chappals

Famous Kolhapuri Chappal: காலத்தால் அழியாதவை

Kolhapuri chappal: இந்த காலணி்கள் பாரம்பரியமானவை. அலங்காரங்களோடு கூடிய வடிமைப்பை உடையவை. எடைக் குறைவாகவும், பல வண்ணங்களிலும் கிடைக்கும் இவை நீண்ட நாள் உழைப்பவை.
குப்த சிவராத்திரி தொடக்கம்

Gupt Navratri 2024: Unlock divine blessings

குப்த நவராத்திரி (Gupt Navratri 2024) ஆண்டில் 4 முறை வருகிறது. அவை மாக், சைத்ரா, ஆஷாடா, அஷ்வின். தற்போது தொடங்கியுள்ளதற்கு ஆஷாடா குப்த நவராத்திரி என்று பெயர்.
பிள்ளை வரம் தரும் கோயில்

Swetharanyeswarar Temple: பிள்ளை வரம் தலம்

சுவேதாரண்யேஸ்வரர் (swetharanyeswarar temple) கோயில் முக்குளத்தில் மூழ்கி வழிபடுவோருக்கு மகபபேறு வாய்க்கும். இதில் சந்தேகம் வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தர்.