🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

அரசன் சோதித்த இறையருள்

இறையருள் இருந்தால்தான் ஒருவனிடம் மாற்றம் ஏற்படுத்த முடியும். தான் ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்த்துகிறது அரசன் சோதித்த இறையருள் கதை.

விருந்தோம்பல் சிறப்பு – திருக்குறள் கதைகள் 22

இப்பிறவியில் விருந்தினரை உபசரித்து, வரக்கூடிய விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், மறுமையில் தேவர்களின் விருந்தினன் குறளை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 22

சினம் எனும் பெருந் தீ! – திருக்குறள் கதைகள் 21

சினமானது ஒரு பெருந் தீ. அது எதிரியை மட்டுமல்ல தன்னையும் அழித்து விடும். சினத்தைப் போல உயிருக்குத் துன்பம் தருவது வேறில்லை…

நட்பின் இலக்கணம்: திருக்குறள் கதைகள் 20

துன்பம் வரும்போது ட்புகளிடையே ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும்போது இருவருமே துன்பங்களில் இருந்து விடுபட முடியும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 20.

இல்லாதவர்கள் யாரிடம் யாசிக்கக் கூடாது?

தன்னுடைய கையில் உள்ளதை மறைத்து இல்லை என்பவர்களிடம் போய் யாசிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கதையும், குறளும் அடங்கியது திருக்குறள் கதைகள்…

தவறு கற்றுத் தந்த பாடம்: சிறுகதை

short story 3 - நீ ஒரு தவறை உன் தோழிகளிடம் செய்திருக்கிறாய். இது ஒரு திருட்டு. இந்த தவறான பழக்கத்தை…

தானத்தில் சிறந்தது எது? – திருக்குறள் கதைகள் 18

தானத்தை விட உயர்ந்தது இந்த உலகில் எதுவும் இல்லை என்பதுதான் கர்ணனின் மனம் என்பதை ஸ்ரீகிருஷ்ணர் நடத்திய நாடகமே திருக்குறள் கதைகள்…

அஞ்ச வேண்டிய நட்பு எது? திருக்குறள் கதை 17

நட்பாய் பழகி கேடு விளைவிப்போரை விட எதிரிகளாய் நம் கண்ணுக்கு தெரிபவர் ஒன்றும் ஆபத்தானவர் இல்லை என்று விளக்குகிறது திருக்குறள் கதைகள்…

அறம் செய்ய விரும்பு: திருக்குறள் கதை 16

மந்திரம், மருந்து, மா தெய்வம் முதலானவை உயிர்களுக்கு பாதுகாப்பு தராது. நாம் செய்யும் அறம் மட்டுமே துணை நிற்கும் என்பதை விளக்குகிறது…