மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை என்ற குறளுக்கானதாக திருக்குறள் கதைகள் 15 அன்பின் பெருமையை சொல்வதாக அமைகிறது.
வாழ்வியல் கதைகள்
Lifestyle stories and tips. வாழ்க்கைக்குத் தேவையான நன்னெறிகள், தன்னம்பிக்கை ஊட்டும் நிஜக் கதைகள் மற்றும் மனித நேயப் பதிவுகள்.
தன் குறை நீக்கு: திருக்குறள் கதைகள் 14
தான் செய்யும் குற்றங்களை முதலில் நீக்கி, பிறர் குற்றங்களை சுட்டிக் காட்டி நீக்கவல்ல தலைவனுக்கு ஒரு துன்பமும் நேராது என்பதை திருக்குறள்…
மகாபாரதம் அர்ஜுனன்: திருக்குறள் கதை 13
திருக்குறள் கதைகள் 13: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் திருக்குறள் வரிகளுக்கான கதையை தாங்கியதாக அமைந்துள்ளது.
பொய் பேசுதல் திருக்குறள் கதை 12
தன் மனம் அறிந்த ஒன்றை மற்றவர்கள் அறியவில்லை என நினைத்து வாழ்பவனுக்கு அவனது நெஞ்சே குற்றத்தின் சாட்சியாய் வருத்தும் என்பதே திருக்குறள்…
நேர்மையே சிறந்த கொள்கை: திருக்குறள் கதை 11
சுருக்கமாக சொல்வதெனில் திருடுபவரை அவரது உயிரே வெறுத்து ஒதுக்கும். திருடாதவரையோ தேவர் உலகம் வரவேற்கும் என்பதே திருக்குறள் கதைகள் 11 சுருக்கம்
எண்ணித் துணிக கருமம்: திருக்குறள் கதை 10
ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றம் என்பதை…
முயற்சி கைக்கொடுக்குமா? திருக்குறள் கதை 9
திருக்குறள் கதைகள் 9: நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். நண்பர்களோ நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான் தீபன்.
திருடன் துறவியானான்: திருக்குறள் கதைகள் 8
திருக்குறள் கதைகள் 8: எந்தெந்தப் பொருள்களில் இருந்து பற்றை விடுபடுகிறோமோ, அதனால் ஏற்படும் துன்பம் நம்மை அண்டாது என்பதை விளக்கும் கதை
எல்லாம் கடந்து போகும் நிலை எது தெரியுமா?
எல்லாம் கடந்த நிலை என்கிறார்களே அது என்ன? என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. இதே சந்தேகம் குருகுல மாணவனுக்கும் வந்தது. அதை…